திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த பத்மநாதன் கடந்த ஆண்டு நடந்த திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது துணை தலைவராக இருந்த அத்தர் பெருமாளுக்கு திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவராக பதவி கிடைத்தது. மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர மகளீர் அணியின் இணை செயலாளராகவும், முன்னாள் செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *