Category: திருச்சி

வெளிமாநில மதுபாட்டில்களை ரயில் மூலம் கடத்தி வந்த வாலிபர் திருச்சியில் கைது

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிக விலைக்கு கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக…

மர்ம சூட்கேசில் 60 கிலோ-கஞ்சா ரயில் நிலையத்தில் பரபரப்பு

கொரோனா நோய் தொற்றின் 2வது அலை காரணமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் இன்று காலை ரயில்வே இருப்பு பாதை போலீசார்…

காலையில் பூண்டு பால் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.

பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது.சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.இதனை பாலில் வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க…

லயன்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

லயன்ஸ் சாசன கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சார்பில் சஞ்சீவி நகர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் திருச்சி சஞ்சீவி நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை…

கொரோனாவை கட்டுப்படுத்தும் “முதல்வர்”, அதிகப்படுத்தும் “அமைச்சர்”

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றின்…

திருச்சியில் 60000 கடந்த கொரோனா

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 60558 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 709 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

போலி இணையதளங்கள் காவல்துறை எச்சரிக்கை

போலியான இணையத்தளங்களில் மருந்து விற்பனை செய்யப்படுவதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊரடங்கு காலத்தில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான அத்தியாவசிய மருந்து விற்பனை செய்வதாக…

கலைஞர் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியவர்களுக்கு உணவு, நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கலைஞர்நகர் பாலக்கரை மலைக்கோட்டை பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் கொரோனாவல் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா…

பாஜக நிர்வாகியை வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பாஜக செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் இந்த இருவருக்கும் கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 59869 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 659 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

அமைச்சர் நிகழ்ச்சிக்கு அழைத்துவரப்பட்ட முன் களப்பணியாளர்களின் அவல நிலை.

திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை…

+2 தேர்வு குறித்து முதல்வர் அறிவிப்பார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில்100 முன் களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும்…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்.

கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் இன்று துவங்கியது. அதன்படி திருச்சி மேலபுலிவார் ரோடு பகுதியில் உள்ள தேவர் ஹாலில் 18 வயது முதல் 44 வயது உள்ள ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் என 300-க்கும்…

GH-க்கு சோழா ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

திருச்சி இ. ஆர் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பில் உறவின் உயிர் காப்போம் என்ற தலைப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 100 யூனிட் ஆக்சிஜன் செரி யூட்டிகள், 75 யூனிட் ப்ளோ மீட்டர்,…

திருச்சியில் கொரோனாவுக்கு விஏஓ பலி

முசிறி அருகே தண்டலை புத்தூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் கொரனோ சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தண்டலை புத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சுதா .இவர் கொரோனா தடுப்பு…