வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – போலீஸ் கமிஷனரிடம் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- வியாபாரிகளின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாடின்றி இயங்கலாம் என அண்மையில்…