திருச்சி மாநகராட்சி சார்பில் யோகா, சைக்கிள் விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி சீர்மிகு நகரத்திட்டம் – 75 ம் ஆண்டு சுதந்திரந்திருநாள் அமுதப்பெரு விழா திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் , இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக , Freedom 2 Walk and Cycle…