திருச்சி அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மழை வெள்ளம் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மறைத்தபடி வழிந்தோடுகிறது.

மழை வெள்ளத்தில் போக்குவரத்தை சீர் செய்த போக்குவரத்து உதவி கமிஷனர் முருகேசன் மற்றும் போலீசார்

பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக மழை வெள்ளத்தில் நீண்ட நேரம் நின்றபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நுண்ணறிவு பிரிவு போலீஸ் பொன்னுசாமி.

இதனால் தீரன் நகர், பிராட்டியூர் பகுதி சாலையில் வழிந்தோடும் வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். மேலும் குண்டும் குழியுமான சாலையில் வாகனங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மழை வெள்ளத்தில் நின்றுக்கொண்டு மக்கள் பணியில் சேவையாற்றி வரும் திருச்சி மாநகர போலீசாருக்கு பொதுமக்கள் சார்பில் சல்யூட்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்