முத்தரச நல்லூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபி ஷேகம் இன்று நடந்தது.
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் புறனமைகப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கியது ஆறு கால யாகசாலை நடைபெற்று. இன்று…















