கோவில்கள் மூடல்-வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின்படி 02-08-2021 மற்றும் 03-08-2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆடி கீர்த்திகை மற்றும் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் உள்ளே சென்று பக்தர்களுக்கு சாமி…