தீ விபத்து – கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
திருச்சி தீயணைப்பு துறை சார்பாக இன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.வெள்ள அபாய எச்சரிக்கை குறித்தும் பேரிடர் காலத்தில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன்…