திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பதவி ஏற்றார்.
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 போலீசார் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது .இந்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. இது சம்மதாமா கூடுதல் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ஜெயந்த் முரளி நியமனம்.…















