திருச்சியில் திறக்கப்பட்ட திரையரங்குகள்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 2 வாரங்களுக்கு வருகிற செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊரடங்கின் தளர்வாக நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள்…















