திருச்சி பெரிய வடவூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை முன்னாள் திமுக பகுதி செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்: –
திருச்சி தில்லைநகர் பெரிய வடவூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லைநகர் நண்பர்கள் குழு சார்பில் மாபெரும் அன்னதான விழா தில்லை நகர் 10-வது கிராஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.…















