Category: திருச்சி

கிராவல் மண் திருட்டை தடுக்க வேண்டும் – கலெக்டரிடம் மனு அளித்த பாஜக விவசாய அணி பிரிவு நிர்வாகி சுப்பிரமணியன்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாஜக விவசாய அணி சார்பாக சுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்…

ஏக்கருக்கு நடவு மானியம் 6000 வழங்க கோரி கலெக்டரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் மனு அளித்தார்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புரவலர் பூ விசுவநாதன் தலைமையில்…

திருச்சியில் அதிமுக சார்பில் நடந்த அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் பங்கேற்பு:-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி பாலக்கரை எடத்தெரு…

20 சதவீதம் கோல்டு விற்றாலே போதும் இந்தியாவின் கடனை அடைத்து விடலாம் – நிதி ஆலோசகர் சுந்தர் திருச்சியில் பேட்டி:-

திருச்சி, திருவானைக்கோவில், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தேசத்தைக் கட்டியெழுப்புதல்: புதுமை, உள்ளடக்கம் மற்றும் ஒருமைப்பாடு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ்…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா திருச்சியில் இன்று வெளியிட்டார்:-

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீதா ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கொடியை அறிமுகம்…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்:-

திருச்சியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பீம நகர், வயலூர் சாலை, அல்லித்துறை, போச்சம்பட்டி மற்றும் சமயபுரம் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு படமால் இருக்க மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதத்திலும் விளம்பர நோக்கத்தில் வெறும் எண்ணிக்கைக்கா…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.சி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி பேரணி:-

திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பேரணி காவிரிப்பாலத்தில் நிகழ்த்தப் பெற்றது. உலக ஓசோன் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் மாபெரும்…

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த கோரிக்கை மாநாடு:-

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழிய நலச் சங்கம் சார்பில் மணிப்பூர், ராஜஸ்தான் மற்றும் ஒரிசா மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளதை போல் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 153ல்…

2013-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வஞ்சித்தால் மாநில அளவில் போராட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் அறிவிப்பு:-*

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கும்,தங்களது பணியை தக்க வைத்துக் கொள்ளவும்…

அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா – அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன்…

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள்- பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை:-

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தலைமையில் ஏராளமான திமுகவினர்…

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:-

தேசிய முற்போக்கு திராவிட கழக 21 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலின் கீழ் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். மனம்…

திமுக அமைச்சர்கள் மீது தவெக தலைவர் விஜய் வைத்த விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து மொழி – மானம் -காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று ஒவ்வொரு வாக்குசாவடிகளில் உறுதிமொழி ஏற்ப்பு குறித்தும் செப்டம்பர் 20 அன்று நடைபெறும் ஓரணியில் தமிழ்நாடு…

திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லை – தவெக தலைவர் விஜய் பேச்சு:-

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அவருக்கு…

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்களுக்கு வீரவால் வழங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய், வஃக்ப் ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய், மற்றும் வாக்குத் திருட்டு முறைகேட்டை கண்டித்து மதுரை…

தற்போதைய செய்திகள்