Category: திருச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளினார்:-

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கி. பகல்…

புதிய ஹஜ் இல்லத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை ஹஜ் ஏற்பாட்டு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ஹஜ் ஏற்பாட்டு குழு கோரிக்கை:-

ஹஜ் ஏற்பாட்டு குழு துணைத் தலைவர் லேனா ஈசாக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னை பரங்கி மலையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 39.20கோடி மதிப்பில் சுமார் 400 ஹஜ் பயணிகள் தங்கக்கூடிய புதிய ஹஜ் இல்லம் கட்டும் பணியை…

இயக்குனர் ஆர்.ஏ.தாமஸ் இயக்கத்தில் உருவான பெண் குழந்தை தொழிலாளர் மற்றும் கனவு குறும்படத்திற்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது:-

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் ஏசியன் டேலண்ட் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் 2025ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது 2025 ம் ஆண்டுக்கானகுறும்பட போட்டியில் மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ் விஸ்வா நாராயன் செந்தில்குமார் ஆகியோர்…

மதிமுக சார்பில் திருச்சியில் நடந்த சமத்துவ நடை பயணத்தை முதல்வர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்:-

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் இன்று முதல் வருகிற 12 ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடை பயணத்தின் தொடக்க விழா இன்று காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள…

பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்விற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் வரும் 5ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பந்தல்கால் நடும்…

ரோட்டரி 3000 சார்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கார் பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

Rotary international District 3000 மற்றும் rotary club of Trichy legends சார்பாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கார் பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை ரோட்டரி 3000: மாவட்ட…

ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும் – தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் தமிழக அரசுக்கு கோரிக்கை:-

தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சியை தொடங்கி வைத்து இன்று கொடி அறிமுகம் செய்துள்ளோம். ஏழை…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:-

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா 21 நாட்கள்…

10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு:-

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார் மாநில பொதுச்…

ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க கோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்:-

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் முறையை தவிர்க்ககோரி…

காங்கிரஸ் பேரியக்கத்தின் 141 வது ஆண்டு துவக்க விழா – திருச்சியில் நடந்த முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்பு:-

காங்கிரஸ் பேரியக்கத்தின் 141 வது ஆண்டு துவக்க நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ்…

திருச்சி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:-

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை நவீன முறையில் நீக்கும் வகையில், ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புதிய “சூப்பர் சக்கர் மற்றும் மறுசுழற்சி வசதி கொண்ட ஜெட்டிங் வாகனம்” (Super Sucker Cum Jetting with Recycling…

விடுதிகளுக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்க வேண்டும் – அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்த விடுதி உரிமையாளர்கள்:-

திருச்சி விடுதி உரிமையாளர்கள் அமைப்பு, கோயம்புத்தூர் விடுதி உரிமையாளர்கள் அசோசியேஷன் உடன் இணைந்து சேவையை திருச்சியில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக விடுதி உரிமையாளர்கள் அமைப்பை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலைகளுக்கான அரசாங்க உரிமம், ஜிஎஸ்டி, வணிக…

திருச்சியில் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை தினமலர் ஆசிரியர் ராமசுப்பு திறந்து வைத்தார்:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மைதானத்தில் SSS என்டர்டைன்மென்ட் சார்பாக திருச்சியில் முதன்முறையாக ஹாலிவுட் அவதார் பொருட்காட்சி மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியை தினமலர் நாளிதழ் ஆசிரியர் ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருட்காட்சியை ரிப்பன்…

திமுகவின் தேர்தல் வாக்குறுதி 177ஐ நிறைவேற்ற கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் போராட்டம்:-

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 12 ஆண்டுகளாக ஆகியும் இன்னும் பணி வழங்கவில்லை என கோரியும் மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத்தேர்வு என்ற அரசாணை 149-ஐ அரசு வெளியிட்டு உள்ளது அதை…

தற்போதைய செய்திகள்