அரசு பஸ்சின் அவல நிலை – இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்:-
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த அரசு பஸ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக…