குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – மீட்டெடுத்த தாய்மார்கள்:-
திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் இன்று மதியம் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு மற்றும் வளர்மதி ஆகிய இருபெண்கள் அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது அருகிலுள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின்…















