Category: திருச்சி

புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சி ஜான் பிரிட்டோ தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உடலை ஏந்தி ஊர்வலமாக வந்து சிறப்பு பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்:-

கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாள் புனித வெள்ளி. மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிப்பதற்காக அவதரித்ததாக நம்பப்படும் இயேசு பிரான், சிலுவையில் அறையப்பட்ட நாள் இன்று. மக்களுக்காக துயரத்தை சுமந்து சிலுவையில் அறையப்பட்டு இயேசு பிரான் உயிரை துறந்த…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம்:-

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக பல்வேறு கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான அருண்…

சமயபுரம் கோவிலில் குழந்தையை திருடி சென்ற மூதாட்டி – 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்த சமயபுரம் போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்:-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவங்கோட்டை சேர்ந்தவர் டிரைவராக பணிபுரிந்து வருபவர் கோபு வயது 29, இவருக்கு கௌதமி என்ற மனைவியும், கோகுல கிருஷ்ணன் 13, தமிழ் அழகு கண்ணா 5, தமிழ் அழகி ஒன்றரை வயது என இரண்டு மகன்களும்,…

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது:-

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி…

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் அறிவிப்பு:-

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் புரவலர் பூரா விஸ்வநாதன் தலைமை…

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தேக்கமலை அறிவிப்பு:-

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமை…

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு:-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற உள்ளது முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி…

புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடை பயிற்சியின் போது வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா:-

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம்…

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் – ரங்கா ரங்கா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9ம் நாளான நேற்று நம்பெருமாள் ரெங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 6.30…

ஐ.ஜே.கே கட்சி சார்பாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து தேர்தல் அலுவலர் கற்பகத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து கடந்த முறை நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்கு செய்துள்ளார் குறிப்பாக பள்ளி…

முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவ மனையில் நடந்த இலவச மருத்துவ முகாம்:-

தமிழக முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஆறாவது கிராஸ் பின்புறத்தில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் இரைப்பை, குடல்,…

திருச்சியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 33,809 மாணவ மாணவிகள். 9-சிறை கைதிகள்.

தமிழ்நாடு முழுவதும் இன்று 10வகுப்பு பொது தேர்வு துவங்கியது. திருச்சி மாவட்டத்தில் 16,983 மாணவர்களும், 16,826 மாணவிகளும் என மொத்தம் 33809 பேர் தேர்வை எழுதுகின்றனர். 169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 63பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய…

பாஜக கொடி கட்டிய காரில் பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர் பறிமுதல்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் போலீசார் வெங்கடேஷ், மதுமிதா, ராமகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாஜக கொடி கட்டிய காரில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தேர்தல் அதிகாரி பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரி பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்:-

திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி மாமன்ற உறுப்பினராக உள்ள செந்தில்நாதன் அறிவிக்கப் பட்டிருந்தார். இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரதீப்குமாரிடம் வேட்பு மனு தாக்கல்…