Category: தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்ட மன்றத்தில் கொள்கை தீர்மானம் – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது; ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், ஸ்டெர்லைட் ஆலை எந்த காற்று மாசையும், சுற்றுசூழல் மாசையும் ஏற்படுத்தவில்லை எனவும், இதுபோன்ற…

பைக் ரேஸ் வாலிபருக்கு நீதிபதி வழங்கிய நூதன தண்டனை.

சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த வாலிபர் பிரவீன் வயது 21 கடந்த மார்ச் 20-ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த…

பள்ளி மாணவி கற்ப்பம் – கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த கணேசன் இவரது மகன் ஜெய் கலை செல்வன் வயது 19 இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து ஊரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும்…

திருச்சி ஆதி திராவிட நல அலுவலர் காரில் ரூ.40 லட்சம் பணம் – லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை.

திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பணிபுரிந்து வருபவர் சரவணக்குமார். இவர் இன்று காலை தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இவரது காரில் பணம் எடுத்துச் செல்லும் தகவல் கிடைத்து அதன் அடிப்படையில்…

பஸ் படிக்கட்டில் தொங்கினால் வழக்கு – காவல்துறை எச்சரிக்கை

கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் மாணவர்கள் தங்களின் கெத்தை காட்டுவதற்காக பஸ்சின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் தொங்கிய படியும், பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி, பாட்டு பாடி, குத்தாட்டம் போட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகரின் பஸ்களில்…

வங்கியில் மனைவியை வெட்டித் தள்ளிய கணவன்.

தேனி மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி வெள்ளைச்சாமி வயது 38 இவரது மனைவி பிரேமலதா வயது 32, இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து…

திரு நங்கைகள் இளங்கலை பட்டப் படிப்பு படிக்க இலவச சீட்.

கல்லூரிகளில் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கக் கூடிய 131 கல்லூரிகளிலும்…

அதிகரிக்கும் கொரோனா – முதல்வர் போட்ட உத்தரவு.

ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது வரை, முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து,…

டிஜிட்டல் விவசாயம் – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு.

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்… அதன் படி திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் மண்டலமும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி,…

போதை மாத்திரை விற்பனை – பட்டதாரி பெண் உள்ளிட்ட 6-பேர் கைது.

சென்னை கோடம்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் வீராசாமி ஆகியோர்…

குளித்துக் கொண்டிருந்த தாயை உலக்கையால் அடித்து கொன்ற மகன்.

புதுக்கோட்டை ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் வயது 45 இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வராஜ் வயது 28 என்பவரை தத்தெடுத்து தனது சொந்த மகனாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சில கடந்த 3…

மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய திருச்சி கலெக்டர் சிவராசுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விருது வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் , வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் , முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்வு நடவடிக்கையினை மாநில அளவில்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் இவரது மனைவி மீனாட்சி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.‌ இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி விடுமுறைக்காக மீனாட்சியின் சொந்த ஊரான கைலாசகிரிக்கு குடும்பத்துடன் வந்த லோகேஸ்வரன் குழந்தைகளுடன் அப்பகுதியில்…

பத்திரிகை யாளர் நல வாரியத்தில் அனைத்து மாவட்டத் திற்கும் பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு *தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் கோரிக்கை*

பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் – என தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் மாநில பொதுசெயலாளர் பொன்.வல்லரசு, மாநில பொருளாளர் அருண்குமார், மாநில துணை தலைவர் தங்கராஜ் மற்றும் உறுப்பினர்கள்…

டிக் டாக் ரவுடி பேபி சூர்யா – குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.

மதுரையில் வசித்து வருபவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா வயது 35. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் வீடியோ பதிவிட்டு வந்தார். இவரது காதலர் சிக்கந்தர்ஷா வயது 45 இவர்கள் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் ஒரு…

தற்போதைய செய்திகள்