Category: திருச்சி

ஈரோடு தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் கே என் நேரு.

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என.நேரு ரூபாய் 23.35 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில்…

குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை – வீசிச் சென்ற அவலம்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லகம் கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குப்பைத்தொட்டியில் பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தையை தொப்புள் கொடி கூட அறுக்காமல் குப்பைத் தொட்டில்…

தமிழர்களுக்கு வேலை என சட்ட மன்றத்தில் தீர்மானம் – தமிழ் தேசிய கட்சி மாநில தலைவர் தமிழ்நேசன் பேட்டி.

தமிழ் தேசிய கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தமிழ்நேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றிட மாநில பொதுச் செயலாளர் முல்லைநாதன் பொருளாளர் பாஸ்கரன்…

திருச்சி NR IAS அகாடமியில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வு களுக்கான சிறப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

திருச்சி ராம்ஜி நகரை அடுத்த கே.கள்ளிக்குடியில் NR IAS அகாடெமி இயங்கி வருகிறது இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகாடமியில்…

வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது.

வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் 531 வது உலகளாவிய இரத்த தான இயக்கம் என்ற பெயரில் சிறப்பு இரத்த தான முகாம் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. வீ லவ் யூ பவுண்டேசன் தலைவி “ஜிங்கில் ஜா” அறிவுறுத்தலின்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதன் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது, (tamilmuzhakkam.com) கூட்டத்தில் மாநில செயலாளர் நாகராஜன் வரவேற்புரையாற்றிட…

ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிருக்கு போராடிய இருவரை நவீன அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய அப்போலோ மருத்துவ குழுவினர்.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு காளைமுட்டி படுகாயம் அடைந்த 28 வயது இளைஞர் ஒருவர் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார். இவருக்கு வலது பக்க மார்பு பகுதியில் பெரிய காயத்துடன் விலா எலும்புகள் உடைந்து பாரடாக்ஸிகள் பிரிதிங்…

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து – குடியிருப் போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மஞ்சத்திடல் ரயில்வே நிலையத்தை ஒட்டியுள்ள விவேகானந்தா நகர்…

ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் குத்து விளக்கு பூஜை – ஏராளமான பெண்கள் பங்கேற்பு.

திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதியில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த குத்து விளக்கு பூஜையை ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவரும் சிவானி கல்லூரி சேர்மனுமான செல்வராஜ் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி…

திருச்சியில் மணல் திருடும் கும்பலை சேர்ந்த இருவர் கைது – பொக்லின், லாரி, பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிகப்படியாக இரவு நேரங்களில் மாட்டு வண்டியை கொண்டு மணல் அள்ளுவதாக புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது. ஆண்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75-வது பிறந்த நாளையொட்டி பகுதி செயலாளர் முஸ்தபா தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தில்லை நகர் 7-வது கிராஸ் பகுதியில் மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் – கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கிய அமமுகவினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அமமுகவினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில்…

கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளம் , பருத்தியை கீழே கொட்டி தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது அதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி வருகின்றனர். தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள்…

மாற்றுத் திறனாளி களுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கு வதற்கான தகுதி தேர்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நேர்முகத் தகுதி தேர்வில் கலந்து கொண்ட…

தற்போதைய செய்திகள்