திருச்சி ஊராட்சி து.தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைவர், உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார்.
திருச்சி செவந்தலிங்கபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் 6- உறுப்பினர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் செவந்தலிங்கபுரம் ஊராட்சி தலைவராக இருப்பவர்…