Month: December 2022

திருச்சி அருகே ஓடும் பஸ்சில் தீ விபத்து – அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்.

திருச்சி மாவட்டம் துறையிலிருந்து தம்மம்பட்டி நோக்கி மதியம் 2 00 மணி அளவில் தனியார் பேருந்து சென்றது. பேருந்தை ஒட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் ஓட்டுநராகவும் சோபனாபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நடத்துனவராகவும் பணியில் இருந்தனர். பேருந்து முருங்கபட்டி…

ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து சார்பில் மாற்றுத் திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள்.

திருச்சி மாவட்ட உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரஹமத் பள்ளிவாசல் மதரசாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கத் தலைவர் குமார்,பூக்கடைசாகுல்,அபுதாகீர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்,சிறப்பு விருந்தினர்களாக ரஹ்மத் பள்ளிவாசல் முத்தவல்லி எஸ்எஸ் ஷாஜகான், தந்தை…

ஆற்றில் மூழ்கிய +2 மாணவன் பலி – காப்பாற்ற முயன்ற தாய்மாமனும் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிகுறிச்சி பகுதியில் வசிப்பவர் சண்முகம். இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 12-ம் வகுப்பு படிக்கும் தனது அக்கா மகன் நந்தகுமாருடன் நாச்சி குறிச்சி அருகே…

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு – தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் பேட்டி.

தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர்…

சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.1.9 கோடி ரொக்கம்,1.6 கிலோ தங்கம் காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று…

மேயரை கண்டித்து திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாமன்ற கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக…

தெய்வ பக்தியை மறந்த செல்போன் பிரியர்கள் – நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றக்கூடிய…

பஞ்சப்படியை வழங்க கோரி போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள பஞ்சபடியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று…

தண்ணீர் அருந்தா தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ம.ப.சின்னத் துரை.

திருச்சி மாவட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை, சோமரேசன் பேட்டையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சித்த மருத்துவமனையை 50 படுக்கையில் கொண்ட ஆயுஸ் மருத்துவமனையாக மாற்றிட வேண்டும், திருச்சி குமரன் நகர், சீனிவாசன் நகர், உய்யக்கொண்டான் திருமலை,…

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக…

அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலை திருவிழா – வெற்றி பெற்ற மாணவர் களுக்கு எஸ்.ஆர்.எம்.யு துணை பொது செயலாளர் வீரசேகரன் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலை திருவிழா நிகழ்ச்சியை கடந்த மாதம் முழுவதும் நடத்தியது. இந்த கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வட்டார அளவிலும் மாவட்ட…

கவர்னர் பதவி தேவையா? – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வாக்கெடுப்பு,

திருச்சி மாவட்டம் பாலக்கரை ரவுண்டானம் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி என்கிற மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது,இதில் மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன்,இளைஞர் அணி துணைச்…

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்த பயணிகள்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏர் இந்தியா விமானம் சார்ஜா நாட்டிற்கு விமானங்களை இயக்கி வருகிறது இந்நிலையில் திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் விமானம் துபாய்க்கு சென்று மீண்டும் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மறுநாள்…

திருச்சியில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் – அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை காலை 09.45 மணியளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து,…

20-வது தேசிய கராத்தே போட்டி – வீரர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.

கராத்தே புடோகான் இன்டர்நேஷனல் நடத்திய 20வது தேசிய கராத்தே போட்டி கோயமுத்தூரில் டிசம்பர் மாதம் 23, 24 ,25 ஆகிய தேதிகளில் நடந்தது. இப்போட்டியை தமிழ்நாடு புடோகான் தலைவர் முருகேஷ் மற்றும் ஆசியாவின் தலைவர் பரமேஷ் தலைமை தாங்கி நடத்தினார்கள். இந்த…