திருச்சி மாவட்ட வனத்துறை அலுவல கத்தை முற்றுகை யிட்ட விவசாயிகள், கிராம மக்களால், பரபரப்பு.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட எதுமலையிலிருந்து பேரகம்பி வரை வனத்துறை சாலைகள் அமைத்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது எனவே பல விபத்துகள் ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு சாலை வசதி அமைத்து தர வேண்டும் . விவசாய…















