அரசு இடத்தை அபகரித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை…















