வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் புகுந்து சேதத்தை…