திருச்சியில் போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதியினர் தீ குளிக்க முயற்சி.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதி சேர்ந்தவர் ஷேக்தாவூத் இவரது மனைவி பாத்திமா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் லாரி ஒன்று வாங்கி மாதம் தோறும் அதற்கு பணம் கட்டி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாகனத்தின் லைசென்ஸ் ,…