விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழா நிர்வாகிகள் உடன் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது .
திருச்சியில் வருகிற 31.08.2022 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் 02.09.2022 அன்று திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஆகியவற்றின் போது விழா ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக பல்வேறு இந்து…















