திருச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு உடல்தகுதி தேர்வு திருச்சி மாநகர கேகேநகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தனது குழந்தையை மைதானத்தில் உள்ள மரத்தின் கிளையில் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைத்தார். திடீரென கண்விழித்த குழந்தை தொட்டிலில் அழுது கொண்டு இருந்தது இதனை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண் காவலர்கள் குழந்தையின் தொட்டிலை ஆட்டி தாலாட்டு பாடி தூங்க வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *