44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி – விழிப்புணர்வு பலகையில் கையெழுத்து போட்டு, செல்பி எடுத்துக் கொண்ட கலெக்டர் பிரதீப் குமார்
44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது . இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின்…















