உலகச் சுற்றுச் சூழல் தினம் -திருச்சியில் 1000 மரக் கன்றுகள் நட்ட அமைச்சர் கே.என்.நேரு
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு முன்னிட்டு, திருச்சி மாநகரஉட்பட்ட அண்ணாமலை நகரில், வனத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே…