நகரங்களின் துய்மைக்கான மக்கள் இயக்கத்தை திருச்சியில் துவக்கிய கலெக்டர், மேயர்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை சென்னை ராயபுரத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நகரங்களின் இந்த திட்டம் தொடங்கப்பட்டது அதே போல திருச்சி மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது இதில் மாவட்ட ஆட்சி தலைவர்…