திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சுமார் 2,082 கிலோ கஞ்சாவை தஞ்சை செங்கிப்பட்டியிலுள்ள மெடிக்கல் என்விரோ சிஸ்டம் தொழிற்சாலையில் உள்ள அணல் அடுப்பில் வைத்து முழுமையாக எரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *