பள்ளிவாசல் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி – முன்னாள் இமாம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜியிடம் புகார்.
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் கப்பார், மற்றும் நிர்வாகிகள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…. திருச்சி…