திருச்சியில் கார் திருட்டு – சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலை பகுதியில் உள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் வயது 45.இவர் வழக்கம் போல் தனது 2,90,000 மதிப்புள்ள காரை (Toyoto Etios) நேற்று இரவு தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர்…