திருச்சி என்ஐடி கல்லூரியில் வெளிநாட்டை சேர்ந்த மாணவர் தற்கொலை.
திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் பங்களாதேஷ் மாநிலம், குல்னா பாகர் ஹாட், காலிஷ் காலனியை சேர்ந்தவர் பாலுப்சன் இவரது மகன் சௌரவ்சன் வயது 23. கடந்த மாதம் 4-ஆம்…