தாலி செயின் பறித்த திருடனை – பொறிவைத்து பிடித்த திருச்சி போலீஸ்.
பிரகாஷ் நகரில் வீடுபுகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஐந்தரை பவுன் தாலிச் செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் கடந்த…