மத்திய அரசு கொண்டு வரும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல்-டீசல் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதையும் விலைவாசி உயர்வு பொருளாதார சீரழிவு தனியார் மயமாக்கல் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட

ஒன்றிய அரசின் ஜனநாயக மக்கள் விரோதப் போக்கை கண்டித்து திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *