கலைஞர் நினைவு நாளையொட்டி – பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டப் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது. இதை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ஏற்பாட்டு செய்திருந்த இந்த போட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…














