திருச்சி ரேஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொற்று பரவும் குறைந்துள்ள காரணத்தால் இன்று முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் பணி…















