Category: திருச்சி

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான ரேலா மருத்துவமனையை தலைவர் பேராசிரியர் முகமது ரேலா திறந்து வைத்தார்:-

கல்லீரல் சிகிச்சை மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவ மையமாகத் திகழும் ரேலா மருத்துவமனை, தனது புதிய சிகிச்சை மையத்தை திருச்சியில் திறந்துள்ளது. ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செயல்படும் இந்த மையம், கல்லீரல் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு முழுமையான…

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பிளஸ் 1 மாணவன் சாவு:-

திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நஜ்புதீன் இவரது மகன் முகமது ஹஷார் (வயது 14 ). 9ம் வகுப்பு படித்து வந்தார். இதே போன்று திருச்சி சீனிவாசன் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ரவிக்குமார்…

தந்தை, மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி எஸ்.பி.யிடம் தாய், மகன் புகார்:-

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர் இன்று தனது மகன் புவனேஸ்வருடன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர்…

திருச்சியில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது:-

திருச்சி மாநகராட்சிபொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக அணுகினார். அப்போது பில் கலெக்டர்…

திருச்சியில் உள்ள பிரபல கோவிலில் உற்சவ மூர்த்தி சிலை திருட்டு போலீசார் விசாரணை:-

திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ ஆதி காளிகாம்பாள், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்பட்டு அர்ச்சகர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை…

திருச்சியில் ஏஐடியுசி தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்க பேரவைக் கூட்டம்: பொதுச் செயலாளர் சுரேஷ் பேட்டி:-

திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் மேற்கு பகுதி பேரவைக் கூட்டம் இன்று ( திருச்சி கைத்தறி மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர விற்பனைக்குழு பிரதிநிதி சுமதி தலைமை தாங்கினார். சசிவர்ணம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கு…

தமுமுக சார்பில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

இஸ்லாத்தை தழுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்ற சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு கடந்த 2024 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை முறைகேடாக ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு…

சிட் பண்ட் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி – பாதிக்கப்பட்ட மக்கள் திருச்சி கலெக்டர்யிடம் புகார் மனு:-

திருச்சி அருகே வையம்பட்டியில் இயங்கும் தனியார் சிட் பண்ட் கம்பெனி திருச்சி, துவரங்குறிச்சி, துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் கிளை தொடங்கி ரூபாய் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை சீட்டு நடத்தி சுமார் 2,500 பேரிடம் சீட்டு பணம்…

தோழமை கட்சிகள் கூறும் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது – திருச்சியில் தொல்.திருமாவளவன் எம்பி பேட்டி:-

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று குடந்தையில் நடைபெறுகிற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-…

தமிழக முதல்வர் விஜயின் 52வது பிறந்தநாள் விழா – பீமநகர் தவெக நிர்வாகி ஜாபர் அலி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்டத் தலைவர் செந்தில் வழங்கினார்:-

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் சார்பில் கேக் வெட்டி, இரத்ததானம் வழங்கியும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள்,…

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் – ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்:-

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு…

மகளிர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் அபிநயாவுக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் உற்சாக வரவேற்பு:-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் நல்வாழ்த்துக்களுடன் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தேசிய தலைவி அல்கா லாம்பா அவர்களின் ஒப்புதலுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக…

திருச்சி லால்குடியில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 207 மனுக்களுக்கு உடனடித் தீர்வு – தகுதியான பயனாளிகளுக்குச் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் ஸ்ரீதர் சான்றிதழ்களை வழங்கினார்:-

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் வருவாய்த் துறை சார்பில் 2025 – 26ஆம் ஆண்டுக்கான (1435ஆம் பசலி) ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு நடைபெற்றது. லால்குடி வருவாய் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் தலைமையிடத்து மண்டலத் துணை வட்டாட்சியர் ஆகியோர்…

திருச்சியில் 50 ஆயிரம் மதிப்புள்ள ஏசி காப்பர்களை திருடிய நபர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்:-

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு சொந்தமான இடத்தில் ஏசி அவுட்டோரில் உள்ள ரூபாய் 50,000 மதிப்புள்ள காப்பர்களை திருடிய நபர்கள் குறித்து புகார் பெறப்பட்டது. உடனடியாக இது குறித்து திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் பிரசாந்த் யாதவ் உத்தரவின் பெயரில் ஆய்வாளர்…

திருச்சியில் காணாமல் போன சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த ரயில் நிலைய போலீசாருக்கு சல்யூட்:-

திருச்சி ரயில்வே ஜங்ஷன் நடைமேடை பகுதியில் அதிகாலை குற்றப்பிரிவு தலைமை காவலர் பிலால் மொய்தீன் மற்றும் பெண் காவலர் அர்ச்சனா ஆகியோர் ரோந்து பணியில் இருக்கும் போது நடைமேடை 5ல் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 2 சிறுவர்களை விசாரணை செய்ததில் சிறுவர்கள்…

தற்போதைய செய்திகள்