தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு:-.
தேசிய அளவிலான கராத்தே போட்டி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12.06.2025 ஆம் தேதி தொடங்கி, 15.06.2025 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. தேசிய அளவிலான இப்போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பாக…