Category: திருச்சி

சாலை விபத்தில் பலியான பெண்ணின் உடலை போலீஸ் முன்னிலையில் நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்:-

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மற்றும் கவன குறைவாகவும் வந்து மேற்படி பெண்…

இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்:-

இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளனார் கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு இராவணன் சிலம்பம் அகாடமியின் நிறுவனர் இலக்கிய…

தமிழக அரசு ஆணவ படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்றக்கோரி ம.க.இ.க மற்றும் பு.இ.தொ.மு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற…

தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் திருச்சி மறை மாவட்டம் சார்பில் மது போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் திருச்சி மறை மாவட்டம் சார்பில் மது போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது ‌ இந்த விழிப்புணர்வு பேரணிக்கு திருச்சி மறை மாவட்டம் இளைஞர் இயக்கத்தின் ஆயர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு…

ஆடிப்பெருக்கு விழா – அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் குவிந்த பொதுமக்கள்:-

ஆடிப்பெருக்கையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி , நீராடி, புத்தாடைகள் அணிந்து, காவிரித்தாய்க்கு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு, வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி…

கிட்னி திருட்டு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே என் நேரு:-

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதன் பள்ளியில் நடைபெறும் நலம் காக்கும்…

திருச்சி டி-மார்ட் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாநில தலைவர் விக்ரம ராஜா மற்றும் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் தலைமையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அனேக காலமாக தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவில் பெருகிவரும் கார்ப்பரேட்…

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்த திமுக நிர்வாகி – போஸ்டர் ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை பூட்டிவைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி கே.கே நகர் மெயின்ரோட்டில் கடந்த 1995ஆம் ஆண்டு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட சபரி மில் தொழிற்சாலை இடம் “தி அமெல்காமேட்டடு கோல்பீல்ட் லிட்” நிறுவனத்தின்கீழ் தற்போதுவரை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்தநிலையில், டைட்டானிக் கப்பல் பொருட்காட்சிக்காக வாடகைக்காக விடப்பட்ட இந்த…

திருச்சி அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 45-ம் ஆண்டு ஆடிமாத குத்துவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது:-

திருச்சி பெல்ஸ் கிரவுண்ட், ரயில்வே காலனி, முதலியார் சத்திரம் மற்றும் ஆலம் தெரு ஆகியவற்றின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 45 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு…

நெல்லையில் நடந்த கவின் ஆணவ கொலையை கண்டித்து திருச்சி அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் கவின். சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற…

திமுகவை வீழ்த்தவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாக திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சட்டமன்ற ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், திருவானைகாவல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

திருச்சியில் தீ பந்தம் ஏந்தி நெடுஞ் சாலைத்துறை பணியாளர்கள் தர்ணா போராட்டம்:-

தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இதற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை கைவிட வேண்டும் என்பன…

திருச்சியில் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்:-

திருச்சி கே கே நகர் சபரி மில் பஸ் ஸ்டாப் அருகே மிக பிரம்மாண்டமாக டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. இந்த டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.…

மக்கள் பயன்படுத்தி வந்த பொது கழிப்பிடத்தை இடித்துவிட்டு, கார் பார்க்கிங் அமைப்பதற்கு ஆட்சேபனம் தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மேயரிடம் மனு:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்கவும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் தெருவில், பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக கார் பார்க்கிங் அமைப்பதற்கு எதிர்ப்பு…

திருச்சி ஆவின் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி ஆவின் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவின் முன்னேற்ற சங்க செயலாளர் குணசேகரன்…