முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் அறிக்கை:-
அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க என்னுடைய வாழ்வு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு மக்களுக்காக நான்…
போதையில்லா திருச்சி மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி மொராய்ஸ் சார்பில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் – 3000 பேர் பங்கேற்பு.
திருச்சி மொராய் ஸ்சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை இணைந்து திருச்சியில் போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள சாலையில் இன்று காலை தொடங்கியது. இந்த விழிப்புணர்வு மாறத்தான்…
அமைச்சர் அன்பில் மகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மலைக் கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் விடிவெள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி மன வளர்ச்சி குன்றிய காப்பக குழந்தைகளுக்கு…
ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய காவலரை கண்டித்து கண்டோன் மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில், பு.ஜ.தோ.மு நிர்வாகியும் ஆட்டோ ஓட்டுநருமான பிரதீப் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும் தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ…
திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் திருநாவுக் கரசர் எம்பி தலைமையில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில்…
திருச்சியில் அமைச்சர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகிகள்.
திராவிட முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவில், ரஜினி மன்றத்திலிருந்து விலகி V.I.S.தமீம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் திருச்சி மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையில், கழகப்…
விசிக சார்பில் “வெல்லும் சனநாயகம்” மாநாடு ஒன்றிய அரசை அகற்றுவதாக அமையும் – முதன்மை செயலாளர் பாவரசு திருச்சியில் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இம்மாதம் 23ஆம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி…
வருகிற 17-ம் தேதி திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சியில் நடந்த சைக்கிள் பேரணி – அமைச்சர் மகேஷ் பங்கேற்பு.
சேலத்தில் வருகிற டிசம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி திமுக கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள்…
கொரோனாவை விட எய்ட்ஸ் பெரிய தொற்று நோய் இல்லை – கலெக்டர் பிரதீப் குமார் பேச்சு.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…
திருச்சியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து சேற்றில் நாற்று நடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி, ஆகிய எந்தவிதமான வசதியும் இங்கு இல்லை எனவும் எனவே இந்தப் பகுதியில்…
விவசாயிகள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறையை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட…
திருச்சி என்.ஆர், ஐ.ஏ.எஸ். அகாடமியில் “தமிழ்” என்ற தலைப்பில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருச்சி திண்டுக்கல் சாலை ராம்ஜி நகர் பகுதியில் உள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக “தமிழ்” என்ற தலைப்பில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் விஜயாலயன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில்…
ஸ்ரீரங்கம் அறநிலையத் துறை, மாநகராட்சியை கண்டித்து சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை மாநகராட்சியை கண்டித்து ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் பகுதிக்குழு செயலாளர் பார்வதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு…
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி சார்பில் மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி இணைந்து 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கல்லூரி வளாகத்தில் உள்ள மூக்கப்பிள்ளை அரங்கத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்பு குழு தலைவர் சிவ.வெங்கடேஷ்…
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 100 அடி உயர கழக கொடியை அமைச்சர் துரைமுருகன் ஏற்றி வைத்தார்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடி மரத்தில் கழக இரு வர்ண…















