திருச்சியில் மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வானவில் மன்றம் – ஆசிரியர்கள் பெருமிதம்.
அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சார்பில் வானவில் மன்றம்…
கலைஞர் கொடுத்த இடம் புறம்போக்கு இடமா? – பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.
அரசு கொடுத்த பட்டா அரசு கேசட்டிலும் ஏற்றாத குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செபஸ்தியம்மாள் கூறுகையில்:- திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின்…
திருச்சியில் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு பதிவு கமிஷனர் காமினி பேட்டி.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு திருச்சி காந்தி மார்க்கெட், கோட்டை மற்றும் பாலக்கரை பகுதியில் உள்ள மூன்று கடை உரிமையாளர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கடைகளில் இருந்து இரண்டு மூட்டை…
திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவில் சார்பாக உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கை ஏற்றி வைத்து பூஜை செய்த பெண்கள்.
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து…
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை சார்பில் இதய நோய் தொடர்பான மருத்துவ கல்வி கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் தனியார் ஹோட்டலில் இதய நோய் தொடர்பான மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME) இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போலோ மருத்துவமனையின் மதுரை கோட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி, நீலகண்ணன் பேசுகையில்,…
திருச்சி மலைக் கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் மகாதீபம் ஏற்றபட்டது.
மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும் மகா தீபம் சரியாக ஆறு மணிக்கு ஏற்றப்பட்டது – ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் தென்கயிலாயம் என போற்றப்படுவதும், திருச்சி மலைக்கோட்டை…
டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் திருச்சியில் நடந்த பேச்சுப் போட்டி.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது..இந்த பேச்சு போட்டியில் திருச்சி…
REHABINDIA CHARITABLE TRUST சார்பாக சிறப்பு குழந்தை களுக்கான ஆடை அலங்கார போட்டி திருச்சியில் நடைபெற்றது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு REHABINDIA CHARITABLE TRUST சார்பாக திருச்சி பாரதியார் சாலை பகுதியில் உள்ள கூட்டரங்கில் சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அலங்காரம் போட்டி மற்றும் ஒப்பனைகளை கலைஞர்களுக்கான மாநில அளவிலான போட்டியும் நடைபெற்றது.…
ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் – தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டா ளர்கள் சங்க பொது குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா…
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணுவ வீரர்களின் கேண்டீன் அருகே மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேஜர்…
திருச்சி ஜோசப் கல்லூரியில் நடந்த “லசாக் பொன்விழா சங்கமம்” விழாவில் சிவா எம்.பி பங்கேற்பு.
இயேசு சபையினரால் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லசாக் இயக்கத்தின் பொன்விழா சங்கமம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ், லசாக் இயக்க இணை நிறுவனர் அருள்முனைவர் ஜோசப் சேவியர், பள்ளியின் தாளாளர்…
திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 76 ஆம் ஆண்டு விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு.
திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 76 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி சேவா சங்க செயலாளர் சரஸ்வதி வரவேற்புரை ஆற்றிட சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மை தலைமை தாங்கினார். பொருளாளர்…
பி.டி.ஏ ஆசிரியர்கள், அலுவலர்களின் ஊதியத்தினை உயர்த்தி வழங்க கோரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் முன்பு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் முன்பு முழக்க போராட்டம் திருச்சி தஞ்சை மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக…
2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட கோரி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் CITU மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து கொண்டு…
திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப் படுகிறார்கள் – நிறுவனர் சரவண தேவர் குற்றச்சாட்டு.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சிறுகனூர் அருகே காவல்துறையினர் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன்(30) என்பவரை என்கவுண்டரில் சுட்டு கொன்ற சம்பவம் குறித்து கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறுகையில் :-…















