எதிர்கட்சி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேட்டி.
திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்..,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணை அமைப்புகளான அனைத்திந்திய கேரளா முஸ்லிம் சென்டர் சார்பில் நாளை 25 திருமண ஜோடிகளுக்கு இலவச…
திருச்சி மலைக் கோட்டை மாணிக்க விநாயகருக்கு புதிய தேர் வெள்ளோ ட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்.
பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட 8 லட்ச ரூபாய் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேரினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
திருச்சியில் சாதிய தீண்டாமை பாகுபாட்டை கடை பிடிப்பதாக ஆயர் மற்றும் பங்குத் தந்தையை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் பேட்டி.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், புறத்தாக்குடி – மகிழம்பாடி கிராமங்களில் வசிக்கும் தலித் கிறிஸ்தவர்களின் செய்தியாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தலித் கிறிஸ்துவ மக்கள் ஸ்டீபன் தாஸ் கூறியது……
அனைத்து பஸ்களில் கட்டாயம் கதவு பொருத்த வேண்டும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
திருச்சியில், த.மா.கா., தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாம் காலம் தாழ்த்தாமல் கடமையை செய்வதற்கு, வந்தே பாரத் ரயிலில் சேவை உள்ளது. திருவண்ணாமலையில், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை, அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சம்பா…
மறைந்த தலைவர்களின் சிலைகளிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதனப் போராட்டம் நடத்திய விவசாயி சின்னதுரை.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை காப்பாற்ற தவறிய நீதித்துறையின் அலட்சியத்தை கண்டித்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்தும், திருச்சி மாவட்டம் அல்லித்துறையில் உள்ள பேரறிஞர் அண்ணா, சோமரசம் பேட்டையில் உள்ள மறைந்த…
எஸ்ஐயை தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்.
திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம், பனையக்குறிச்சியை சேர்ந்த, முத்துக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் ஜெகன். எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷன் பட்டதாரியான இவர். தனது 17 வயதில் அடிதடி வழக்கில் கைதானார். நண்பர்களுக்காக அடிதடி வழக்கில் ஈடுபட்டு, அது நாளடைவில் பெரிய…
சென்னையில் வைர விழா மாநில மாநாடு – தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் பேட்டி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியா ஹோட்டலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மேலும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் 38…
ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு – எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் பங்கேற்பு.
2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சாப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன…
குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில், சிப்காட் விரிவாக்கத்திற்கு 1,200 ஏக்கரை கையகப்படுத்த அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள்…
திருச்சி நகைக் கடைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் நகை கடை ஜாபார்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி,சூர்யா விக்னேஷ் உள்ளிட்ட நான்கு கடைகளில் அமலாக்க துறை அதிகாரிகள்…
27-அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டத்தின் தெருமுனை பிரசாரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்திய மக்கள் வாழ மோடி அரசு வீழ என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தியாவின் அனைத்து ஆளுநர் மாளிகை முன்பாக 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் வருகிற நவம்பர் 26 27 28தேதிகளில் இரவு பகலாக அனைத்து மத்திய…
கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்ட…
ஹழ்ரத் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி நினைவு விழாவினை முன்னிட்டு சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்று விழா நடைபெற்றது.
திருச்சி அரியமங்கலம் கருணாநிதி தெரு பகுதியில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த ஹழ்ரத் மஹபூபே சுபுஹானி நிஷான் ( கொடி மரம் ) சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு இறைநேசப் பிரச்சார பேரவையின் அரியமங்கலம் பகுதி…
திருச்சியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடி கடைவீதி பகுதியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவச் சிலை கடந்த 2003 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ந்தேதி அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த மாதம் 22 ந்தேதி…
பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த காதலி திருநங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் கைது.
கரூர் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த திருநங்கையான மணிமேகலை வசித்து வந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா புதுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் வயது 25 கரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 5…















