Latest News

மதிமுக சார்பில் திருச்சியில் நடந்த சமத்துவ நடை பயணத்தை முதல்வர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்:- பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்விற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது:- ரோட்டரி 3000 சார்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கார் பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:- ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும் – தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் தமிழக அரசுக்கு கோரிக்கை:- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:-

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிமை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி உறையூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக திருச்சியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திருச்சி வருகை தந்துள்ளார். திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள…

உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதி ஆகிய…

அதிமுக கூட்டத்தில் மணக் கோலத்தில் கலந்து கொண்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் – புதுமண தம்பதியினரை வாழ்த்திய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில், பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில்…

நாம் எதை அனுப்பினாலும் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்புகிறார் ஒருவர். அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் திமுக மாவட்ட, மாநகர தொண்டரணி சார்பாக நடைபெறும், தலைவர் கலைஞர் புகழ் பரப்பும் திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

“தமிழ்” எழுத்துக்கள் வடிவில் அமர்ந்து புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி தேனீரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

திருச்சி மாவட்டத்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகின்ற புத்தக கண்காட்சிக்கான முன்னேற்பாடு நிகழ்ச்சிகளாக அனைத்து பள்ளிகளிலும் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்களை அமர வைத்து படிக்க வைத்தல் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்கள் பல்வேறு…

தலைமை செயலகம் முன்பு உண்ணா விரத போராட்டம் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கத்தினர் அறிவிப்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் சார்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரேசன் வரவேற்புரை…

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அவரது திருஉருவ சிலைக்கு சமரசா பிரமுக் ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு விசுவ…

வ.உ.சியின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ்.அணி சார்பில் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ்.அணி சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமையில்…

செக்கிழுத்த செம்மல் , வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் வ உ சி…

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 87ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழன் வ உ . சிதம்பரம் பிள்ளை 87-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதிமுக பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா…

வ.உ.சியின் 87ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மேயர் அன்பழகன் தலைமையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழன் வ உ . சிதம்பரம் பிள்ளை 87-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு திமுக சார்பில் மாநகர செயலாளரும், மாநகர மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் மகேஷ்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் தலைப்பில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு…

மலக்குடலில் மறைத்து கடத்திய ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல், ஏர்போர்ட்டில் 3 பேர் கைது.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இன்று மலேசியா கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர், இப்பொழுது சந்தேகத்திற்கிடமாக வந்த பயணிகள் 3 பேரை…

குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் தினம் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி குழந்தைகளுக்கான நடை எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்ந…

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுவுடமை போராளி சங்கரய்யா மறைவிற்கு அமைச்சர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

102 வயதான முதும்பெறும் சுதந்திரப் போராட்டத் தியாகியும், பொதுவுடமை போராளி சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக தனது 102வது வயதில் காலமானார். மறைந்த சங்கரய்யா உடலுக்கு சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு…