Latest News

ரோட்டரி 3000 சார்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கார் பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:- ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும் – தமிழக விவசாயிகள் கால்நடை பாதுகாப்பு கட்சி நிறுவனத் தலைவர் சத்தியம் சரவணன் தமிழக அரசுக்கு கோரிக்கை:- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:- 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு:- ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க கோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்:-

சக்தி யோகாலயம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி திருச்சியில் நடைபெற்றது.

சக்தி யோகாலயம் சார்பில் திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகர் பகுதியில் உள்ள சக்தி யோகாலயம் மையத்தில் மாவட்ட அளவிலான யோகா போட்டி கடந்த நாலாம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி ஆகிய இரு தினங்களாக நடைபெற்றது. இந்த மாவட்ட…

திருவெள்ளறை பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் – இணை இயக்குனர் ஷீலா தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டன் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 4 ம் சுற்று இன்று தொடங்கியது. திருச்சி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை…

தேங்காய் மட்டை கிடங்கில் பயங்கர தீ விபத்து – போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கீழத்தெருவை சேர்ந்த தேங்காய் மொத்த விற்பனை செய்யும் வியாபாரி ஜெயக்குமார் உரிக்கும் தேங்காய் மட்டைகளை வயலூரில் உள்ள சித்தத்தூர் பகுதியில் சுமார் 1/2 ஏக்கரில் உள்ள காலி இடத்தில் கிடங்கு அமைத்து தேங்காய்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

தீபாவளி பண்டிகையானது வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். இதற்காக திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள மாவட்டங்களான…

தீயணைப்பு துறை மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் பொது மக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது..

திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையுடன் பல்வேறு சமூக நல அமைப்புகள் இணைந்து குழந்தைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளி திருநாளை கொண்டும் வகையில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்வு திருச்சி மாவட்ட நீதிமன்றம்…

திருச்சி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்.

தமிழர்களின் திருநாளான தீபாவளி பண்டிகை வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆட்டு சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம், இந்த வார சந்தைக்கு திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்தும் தஞ்சாவூர்,சேலம்,…

திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை திறப்பு விழாவில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்பு.

திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்காஸ்) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறிய போது, “எனது குடும்பத்தில் மாதாந்திர நகைச் சீட்டுகள்…

திருச்சி வாய்க்காலில் மிதந்த ஆணுறைகள் போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் சமயபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலையில் மாடக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் ஆயிரக்கணக்கான காலாவதி ஆகாத ஆணுறைகள் தண்ணீரில் வீசப்பட்டு மிதக்கின்றன. அந்த ஆணுறைகளில் அரசு முத்திரை பொறிக்கப்…

திருச்சி அருகே ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய, காவல் ஆய்வாளர் முத்தையனுக்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் காவலர்கள்…

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சியில் சுங்கத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஊழலை மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற தலைப்பை முன்னிறுத்தி திருச்சியில் சுங்கத்துறை அலுவலர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை இப்பேரணி…

பாஜகவை கண்டு திமுக அஞ்சுகிறது திருச்சி ஏர்போர்ட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார் அப்போது பத்திரிகையாளர்களை…

திருச்சி மதுரை நெடுஞ் சாலையில் 6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து – 30பேர் காயம்.

சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 3 மணி முதல் திருச்சி மாவட்டம்…

விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பாக ரத்த தானம் முகாம் இன்று நடைபெற்றது.

1990ல் ஸ்ரீ ராம் ஜென்மபூமி விடுதலை மற்றும் கோவிலின் கட்டுமானத்திற்காக அயோத்தியில் கரசேவையில் பலியானவர்களை நினைவு கூறும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் மற்றும் டாக்டர்ஸ் ரத்த வங்கி சார்பாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா பண்டவம் அருகே பஜ்ரங்கதள்…

பகல் நேரங்களில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங் களுக்கு அபராதம் – கமிஷனர் காமினி பேட்டி.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் திருச்சி (Nscb road) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து…

பனான லீஃப் குழுமத்தின் அங்கமான ஶ்ரீ அற்புதா ஸ்வீட்ஸின் 5வது கிளை திறப்பு விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் புகழ்பெற்ற பனான லீஃப் உணவகத்தின் ஒரு அங்கமான ஶ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் திருவானைக்காவல், மெயின்கார்டு கேட் , காட்டூர் , ராமலிங்கம் நகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது தனது 5 ஆவது புதிய கிளையை திருச்சி TVS டோல்கேட்…

தற்போதைய செய்திகள்