கொலை மிரட்டல் விடும் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க கலெக்டரிடம் புகார் மனு அளித்த தாய்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.இந்நிலையில் காட்டூர் பகுதியை…
கோவை ஹோப் கல்லூரியில் திரையிடப்பட்ட “முள்ளும் மலரும்” சமூக விழிப்புணர்வு குறும்படம் – மாணவர்கள் பாராட்டு.
கோவை மாவட்டம் காமராஜர் சாலை ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு “முள்ளும் மலரும்”சமூக விழிப்புணர்வுகுறும்படம் திரையிடல் மற்றும் மாணவ மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது *இந்நிகழ்வில் கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியின்…
ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டி.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே ஜமால் முகமது கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டிற்கு தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் தலைமை ஏற்று நடத்தினார்.…
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் 13-வது ஆண்டு விழா – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் பங்கேற்பு.
திருச்சி மதுரை பைபாஸ் சாலை நாகமங்கலம் பகுதியில் உள்ள ஹர்ஷமித்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13 வது ஆண்டு தொடக்க விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. விழாவில்…
இந்தியர்களாய் இணைவோம், மனித நேயம் காப்போம் SFI-யின் விழிப்புணர்வு மாரத்தான் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்தியர்களாய் இணைவோம், மனித நேயம் காப்போம் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமை…
திருச்சி அரியமங்கலம் டிரான்ஸ் பார்மரில் திடீர் தீ விபத்து.
திருச்சி அரியமங்கலம் உக்கடை வடக்கு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று மதியம் 3 மணி அளவில் மின்மாற்றில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி கிளம்பியது இதைக் கண்ட அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் உடனடியாக மின்சார அலுவலகத்திற்கு புகார்…
திருச்சி தில்லை நகர் பகுதி அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்பு..
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட, தில்லைநகர் பகுதி அதிமுக கழகத்தின் சார்பில், பகுதிகழகச் செயலாளர் முஸ்தபா ஏற்பாட்டில் திருச்சி பீம நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதேபோல் ஜங்ஷன் பகுதி சார்பில்…
“டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” – திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.
திருச்சி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2023-2024ம் ஆண்டிற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழறிஞர்கள். கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில்…
வீட்டு மனை வரன்முறை சட்டத்தை கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிப்பு.
அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தேசிய துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம்…
நாங்கள் நிற்க சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த உங்களுடைய பங்கு தான் அதிகம் அமைச்சர் மகேஷ் நெகிழ்ச்சி.
தமிழ் சுவிஷே லுத்தரன் திருச்சபை கல்லி கழகம் சார்பில் ஆசிரியாகளுக்கான கல்வித்திறன் மேம்பாட்டு கருத்தரங்கு திருச்சி டிஇஎல்சி ஷாலோம் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தரங்கை அத்தியட்சர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ் சுவிஷே லுத்தரன் திருச்சபை செயலாளர்…
திருச்சியில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளர்கள் கொண்ட பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2024 ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வெள்ளிகிழமை (அக்.27) வரைவு…
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டம் – பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அத்து மீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் விதமாகவும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட…
இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் 500க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இலவசவீட்டுமனை மற்றும் பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட…
சீல் வைக்கப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை கலெக்டர் ஆய்வு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்து கட்சிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. இந்த…
சிறப்பு பென்ஷன் ரூ.6750 வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்ட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தின் கோரிக்கைகளாக சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் அரசு துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம்…















