சி.ஆர்.பி.எஃப் காவலர் தேர்வை தமிழில் நடத்த வலியுறுத்தி DYFI சார்பில் ஆர்ப்பாட்டம்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில், மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, உள்துறை அமைச்சகத்தின் மூலம் சிஆர்பிஎப் (CRPF) காவலர் தேர்வில் இந்தியா…
கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உடனடியாக மக்களுக்கு வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.
திருச்சி கல்மந்தை காலனி பகுதியில் திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அரசாங்கம் சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது அதன் பிறகு அந்த வீடுகள் பழுதடைந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் குடிசை மற்றும் ஓட்டு…
ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் இன்று துவங்கியது.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி…
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்.
நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை மற்றும் திருச்சி அனைத்து மீட்டர் (தனி) ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற செயலாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர்…
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி – எம்.பி திருநாவுக் கரசு பேட்டி.
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் முழுமையாக முடிந்ததை போட்டி அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருச்சி நாடாளுமன்ற…
திருச்சி YMCA பள்ளியில் குழந்தைகள் விளையாட்டு மையத்தை திருநாவுக் கரசர் எம்பி திறந்து வைத்தார்.
திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள YMCA மழலையர் துவக்கப் பள்ளியில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ₹.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு…
ஆவின் நிர்வாகத்தை கண்டித்து காலி பால் புட்டியுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சத்தான ஆவின் பாலை வழங்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சூழலில், போலியாக, செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்தி ஆவின் பால் உரிய நேரத்தில் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முழுவதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக…
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் இணை செயலாளர் சீனிவாசன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
திருச்சி மாநகர் மாவட்ட கழக, அதிமுக தில்லைநகர் பகுதி கழகம் சார்பில், பாரதி நகர் நண்பர்கள் குழு ஏற்பாட்டில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுக…
வருகிற 15-ம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் – திருநாவுக் கரசு எம்.பி பேட்டி.
திருச்சி மெகா காட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- நாடாளுமன்ற ராகுல்காந்தி பேச்சி மோடி அரசை ஆட்டம் காண செய்துள்ளது.அம்பானி குடும்பத்தினர் 260வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு…
திருச்சி வந்த ஓபிஎஸ்சுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு .
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள், அதிமுக 51 ஆம் ஆண்டு விழா – ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்று ஒ.பி.எஸ் தெரிவித்து இருந்த நிலையில் – திருச்சி மத்திய பேருந்து…
ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா – முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி…
மது விற்பனை நேரத்தை 2 மணி முதல் 6 மணி வரை நடைமுறைப் படுத்த வேண்டும் – மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவில் சக பயணிகளின் சங்கமம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர்…
நலத் திட்டங்களை உடனுக்குடன் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி – தமிழ்நாடு காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தினர்.
தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாநில தலைவர் சின்னையா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.ரவி, மாநில துணை செயலாளர் கலிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம்.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி…
திருச்சி ஏர்போர்ட் பயணி உள்ளாடையில் மறைத்து கடத்திய ரூ.56 லட்சம் மதிப்பிலான 929 கிராம் தங்கம் பறிமுதல்.
சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது…