Latest News

புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:- 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17, 18-ம் தேதிகளில் மறியல் போராட்டம் -தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு:- திருச்சியில் “டர்ஃப் 1 ஜீரோ” புதிய விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:- சுதந்திர போராட்ட மாவீரர் அழகு முத்துக் கோனின் வீர வரலாற்றினை பாடப் புத்தகத்தில் சேர்க்க பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதிராஜா யாதவ் வலியுறுத்தல்:- திமுக அரசை கண்டித்து 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்:-

SGFI போட்டிகளில் கூடோ விளையாட்டு போட்டியும் இணைக்க வேண்டும் – கூடோ சங்க மாநில தலைவர் கந்தமூர்த்தி கோரிக்கை.

கூடோ விளையாட்டுப் போட்டியில் 4வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி. நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட…

ஆரிகாமி பேப்பர் கொண்டு 337.50 சதுர மீட்டர் அளவில் தேசியக் கொடி – உலக சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள்.

தேசத்தின் மீது பற்று ஏற்படுத்தும் வகையிலும் பாரத பிரதமர் மோடி கூறியது போல் 75 ஆவது ஆண்டினை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பதால் சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு மற்றும் திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 28…

திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா…

குருத்தோலை ஞாயிறு – பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஏந்தி பவனியாக சென்ற பங்குமக்கள்.

கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் இரண்டாம் தேதியான இன்று அனைத்து…

ஆசிய பசிபிக் நாடுகளில் தலை சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையத்திற்கு விருது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமான நிலையங்களில் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இடையேயான 28 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் தலை சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில்…

சுங்க கட்டண உயர்வை கண்டித்து துவாக்குடி சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்க கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் வாகனங்களுக்கு வசூலிக்கும் சுங்க கட்டணத்தை இன்று முதல் அதிரடியாக உயர்த்தி உள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், லாரி உரிமையாளர்கள் சங்கம், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசிய…

வருகிற ஏப்ரல் 4ம்-தேதி திருச்சியில் மதுபான கடைகள் இயங்காது – கலெக்டர் அறிவிப்பு.

வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் 04 அன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 அனைத்தும் மூடப்படும். அதனுடன் இணைந்து…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு – போலீஸ் விசாரணை.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது இந்த…

திருச்சியில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா. குறு விவசாயியான அகிலாவின் தந்தையார் வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தையார் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி அகிலா மண்ணச்சநல்லூர்…

கோவில் பூட்டை உடைத்து 2 உண்டியல்கள், அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயின் திருட்டு.

திருச்சி பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை பரமசிவம் தெருவில் ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. கோவிலானது மெயின் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்கு அப்பகுதியில் சுற்றியுள்ள…

மாடியில் தூங்கிய தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்.

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் மாரியாயி, இவருக்கு கோபி வயது 29, முத்தையா வயது 31 என இரு மகன்கள் உள்ளனர். கோபி கூலி வேலை செய்து வருகிறார். முத்தையா மனநலம் பாதிக்கப்பட்டவர்…

சமயபுரம் கோவில் உண்டியலில் கடந்த 6 நாட்களில் ரூ.93.39 லட்சம்,1.2 கிலோ தங்கம், 2.7 கிலோ வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

ஆரிகாமி பேப்பர் கொண்டு மிக பெரிய தேசிய கொடி – உலக சாதனை குறித்து பள்ளி தலைவர் மாதவ மனோகரன் பேட்டி.

திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் சார்பில் ஆரிகாமி இதயங்களை அடுக்கி வைத்து உருவாக்கப்படும் உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி உலக சாதனை நிகழ்வு நடைபெறுவது குறித்து பள்ளியின் தலைவர் மாதவ மனோகரன், பள்ளி செயலர் ரஜினிகாந்த், பள்ளியின் முதல்வர்…

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வெல்பேர் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், எதிர் கட்சிகளின் குரலை நசுக்க துடிக்கும் பாஜக அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட வெல்பேர் கட்சியின்…

தரைக்கடை வியாபாரிகளை வஞ்சிக்காத வண்ணம் மாநகராட்சி மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தினர் கோரிக்கை.

மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, பாலக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்… திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், Nsb சாலை, தெப்பக்குளம், பெரிய கடை வீதி, சிங்காரத்…

தற்போதைய செய்திகள்