Latest News

அதிமுக கழகத்தின் 54-ம் ஆண்டு துவக்க விழா – எம்ஜிஆர் சிலைக்கு கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- திருச்சியில் இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற “பேஷன் ஷோ” நிகழ்ச்சி:- திருச்சியில் ம.நீ.ம.கட்சியின் கோரிக்கையை ஏற்று தகனமேடை பகுதியில் மின்விளக்கு அமைத்த மாநகராட்சி மேயருக்கு பொதுமக்கள் பாராட்டு:- “ராம்ராஜ் காட்டன்” நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது:- விஜயகாந்த் மகனுடன் நடித்தது விஜயகாந்த் சாருடன் சேர்ந்து நடித்தது போல் இருக்கிறது திருச்சியில் சரத்குமார் பேட்டி:-

குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது:-

குறைந்தபட்ச ஊதியம் அமலாக்கப்பட வேண்டும், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறை கைவிடப்பட வேண்டும்,பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், முதலாளிகளின் அழுத்தத்துக்கு தொழிலாளர் துறை அடிபணிகிறது. ஒன்றிய அரசு முன்வைத்து இன்னும் நிறைவேற்றப்படாத நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், நடைமுறையில் மாநில அரசின்…

5% ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை:-

தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்ட கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.மாநிலத் தலைவர் இன்ஜினியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் இன்ஜினியர் சதீஷ்குமார்,பொருளாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாநிலத் தலைவர்…

மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை கால தாமதமின்றி வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ்:-

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர் பிரிவுக்கான கையுந்து பந்து போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டு விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி…

திருச்சி ஓயாமரி தகன மேடையில் போதிய மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் – மாநகராட்சிக்கு ம.நீ.ம.க மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் கோரிக்கை:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பல்வேறு இடங்களில் மின் மயானங்களை ஏற்படுத்தியுள்ள பொழுதிலும், திருச்சி காவிரி கரையில் ஓயாமரி பகுதியில் இந்து முறைப்படி கோமாதா சானத்தினாலும், மரங்களினாலும் சாதாரண முறையில் உடல்களை எரியூட்டப்படுவதை…

திருச்சி எம்பி நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாய விலை கடை மற்றும் குடிநீர் தொட்டிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்:-.

திருச்சி 59 வது வார்டு கல்லுக்குழி இலுப்பூர் ரோடு பகுதியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ அவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025 2026 ஆம் ஆண்டுக்கான ரூபாய் 17 லட்சம் செலவில் புதிய நியாய விலை கடை…

திருச்சியில் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் பி.எஸ்.ஆர் அறக்கட்டளை மூலம் 1300 குழந்தைகளுடன் 14-ம் ஆண்டு சிறார் தீபாவளி நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…

தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள இந்திரா கணேசன் கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு…

கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள அரசின சித்த மருத்துவம் அலுவலக வளாகத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு சித்த மருத்துவ கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக துறை…

திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா காலணி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி வந்த அமைச்சர மதிவேந்தன்…

காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணப்பாறை நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவ சிலைகளுக்கு…

நண்பர்கள் சிலம்பக் கூடத்தின் சார்பில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் மரகன்றுகள் வழங்கி ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்:-

திருச்சி காந்தி மார்கெட் இ. பி.ரோடு பகுதியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் சண்முகசுந்தரம் ஆசான் செயலாளர் யுவராஜ் அகியோர் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு…

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜரின் 47-வது நினைவு நாளையொட்டி கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தபால் நிலையம் அருகிலுள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

தமிழகத்தில் வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பாஜக இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது – அமைச்சர் கே என் நேரு பேட்டி*

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். அருகில் மேயர்…

திருச்சி பர்மா பஜார் தரைக்கடை வியாபாரிகளுக்காக மாநகராட்சி கூட்டத்தில் குரல் எழுப்பிய அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் – கடைகள் ஒதுக்குவதாக மேயர் அறிவிப்பு:-

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் கரூர் மாவட்டத்தில் தாவேக் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் அதேபோல் பணியின் போது உயிரிழந்த…

பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய “பனங்காடையின் பாடல்கள்” என்கிற நூலை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்:-

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் “பனங்காடையின் பாடல்கள்” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் தந்தை லூயிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு “பனங்காடையின் பாடல்கள்”…