அதிமுக ஆட்சி காலத்தில் தடுப்பணை கட்ட அனுமதி, திமுக ஆட்சி காலத்தில் ரத்து – திருச்சியில் இபிஎஸ் குற்றச்சாட்டு:-
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற…
காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும் – விவசாயிகளிடம் உறுதியளித்த இபிஎஸ்:-
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் பனையகுறிச்சியில் ஏராளமான விவசாயப் பெருமக்கள், ’நடந்தாய் வாழி காவிரி நாயகனே’ என்ற பதாகையைப் பிடித்தபடி காத்திருந்தனர். விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி…
திருச்சியில் வாலிபரை வெட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை புகார்:-
திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியில் ஏ ஒன் பிராய்லர் கோழி கடையை நடத்தி வருபவர் கிதர் முகமது இவரது மகன் ஆசிக் ரகுமான் என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக அதே பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறுவது குறித்த…
சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த ஓவிய கண்காட்சி:-
திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் ஓவிய கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்கியா குளிர் அரங்கில் நடைபெறுகிறது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் டிசைன்…
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒத்தக்கடை செந்தில் தலைமையில் கமிஷனரிடம் புகார்:-
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சமூக வலைதளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா குறித்து திமுக கழகப் பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மாநகராட்சி…
திருச்சிக்கு வருகை தந்த எடப்பாடி அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் ரத்தினவேல், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-
திருச்சியில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சியில் 23 24 25 ஆகிய தேதிகளில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து விமானம்…
கிரடாய் அமைப்பு சார்பில் திருச்சியில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கண்காட்சி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:-
கிரடாய் அமைப்பு (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் வீடுகளின் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி 10-வது ஆண்டாக திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்புரோ-2025 என்ற…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி குழு பொறுப்பாளர்கள் பட்டியலை மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று வெளியிட்டார்:-
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அதில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ,ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள் 65 உள்ளடக்கிய 763 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி குழு அமைப்பது என…
திருச்சியில் பயங்கர தீ விபத்து – 5-வீடுகள் எரிந்து நாசம்:-
திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவில் தங்கமணி, ஆறுமுகம் பாண்டியன், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பூ தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கமணி வீட்டில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. இந்த தீ அருகில்…
திருச்சி எம்எல்ஏவை புறக்கணித்த பகுதி செயலாளர் – திமுகவில் பரபரப்பு:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவது திட்டமிட்டு 15. 07 .2025 அன்று துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து இந்த முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது . அதன்…
திருச்சி 14வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் மரக்கன்றுகளை நட்டு, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மா பேரவை மாநில துணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி 14வது வார்டு கவுன்சிலருமான அரவிந்தன் ஏற்பாட்டில் திருச்சி பாபு ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
ராஜீவ் காந்தியின் 81-வது பிறந்த நாள் விழா – மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
நவீன அறிவியல் தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் துறைகளில் நாடு உச்சம் தொட அடித்தளமிட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி…
இபிஎஸ் பிரச்சார பயணத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் எம்பி ரத்தினவேல் தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வருகிற ஆகஸ்ட்…
திருச்சி மாநகராட்சி 27,28 மற்றும் 53 ஆகிய வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்களை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நடத்துவது திட்டமிட்டு 15. 07 .2025 அன்று துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது .…
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு:-
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம்…