Latest News

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு – உறவினர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்து நிலத்தை அபகரிக்க முயன்றதால் வெட்டினேன் கைதான இளைஞர் போலீசிடம் வாக்குமூலம்:- தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, – அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு:- தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி:- திருச்சி M.I.E.T. பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது:- கிராமப்புறங்களில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறும் வகையில் நடமாடும் வாகனங்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்:-

திருச்சியில் குப்பை கழிவுகளை தூய்மைப் படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடித்து தெருக்கள் எல்லாம் குப்பை கூளமாக மாறியதையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு உதவிடும் நோக்கில் திருச்சி மாநகராட்சி 35 வது வார்டில் உக்கடை, செந்தண்ணிர்புரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40 இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள்…

திருச்சியில் தென்பட்ட சூரிய கிரகணம் – கண்டு ரசித்த பொதுமக்கள்.

சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. இந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வான பகுதியளவு சூரிய கிரகணம் நிகழ்வு தொடங்கியது. இந்தியாவின் சில பகுதிகளில் இதைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.…

திருச்சியில் 14 ஆண்டு களுக்கு பிறகு எம்.களத்தூர் ஊராட்சி ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த எம் களத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்வைக்காரன் பட்டி பில்லுக்காடு தலைமலை பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொல்லிமலை பெய்த…

பூக்கள் விற்பனை மந்தத்தால் திருச்சியில் பூக்கள் விலை சரிவு – வியாபாரிகள் அதிருப்தி..

தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ 800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1 கிலோ 200 க்கு விற்க்கப்படுகிறது. 1 கிலோ செவ்வந்தி பூ150.00 விற்பனை செய்யப்பட்ட பூ இன்று 1 கிலோ 80.00 ரூபாய்க்கு…

ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அண்ணன், தம்பி – மனதார வாழ்த்திய முதியவர்கள்

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய்சரண் முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 50க்கு மேற்பட்ட முதியோர்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் தீபாவளி கொண்டாட…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் வெடி வெடித்து கொண்டாடிய குட்டீஸ்.

தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சிறுவா சிறுமியர் இன்று காலை முதல் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடினர். ஸ்ரீரங்கம்…

திருச்சி மக்கள் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட அரசு மருத்து வமனை டீன் நேரு வேண்டு கோள்

தீபாவளி பண்டிகை நாளை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளனர். வீட்டில் பலகாரங்கள் செய்து புத்தாடை அணிந்து சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வெடிகளை வெடித்து கொண்டாடும் இந்த நல்ல திருநாளில் சிறு குழந்தைகள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் இன்று காலை முதலே மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்..

தீபாவளி பண்டிகை முடிந்து மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சியை பொது மக்கள் வாங்காமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள்…

திருச்சி மலைக் கோட்டை என்.எஸ்.பி ரோட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது .இதையொட்டி காவிரியில் ஒரு பக்கம் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், திருச்சி கடைவீதிகள் மக்கள் வெள்ளம் கரைபுரண்டன. மெயின்கார்டு கேட், என்.எஸ்.பி. சாலை, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, சூப்பர் பஜார், தெப்பக்குளத்…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்றும் குழாய்கள் உள்ள பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து, நீரேற்றும் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் பழுதடைந்துள்ள பாலத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ் சாலையில் விபத்து – பலியான ஓட்டுனர் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் அந்த லாரியின் மாற்று ஓட்டுனர் ஆனந்த் (33) என்பவர் உயிரிழப்பு.…

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா திருச்சியில் நடந்தது.

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக தெய்வத் திருமகன் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது தேவர் ஜெயந்தி விழா திருச்சி அருண் ஓட்டலில் இன்று காலை முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்…

திருச்சி மாநகர பகுதியில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை.

தற்போது பருவ கால நிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக இரவில் மட்டுமே பெய்து வந்த மலை தற்போது பகலிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடைகள், நகைகள்,…

6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் உயர்நிலைப் பள்ளி கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே என் நேரு.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் 6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஆன கட்டுமான பணிக்கு தமிழக நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல்…

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் மாபெரும் பொழுது போக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

மதுரை என்டர்டைன்மென்ட் சார்பில் ஆண்டுதோறும் திருச்சியில் வீட்டு உபயோக பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு பொழுதுபோக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இதில் திருச்சி மாநகராட்சி மேயர்…