Latest News

மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:- தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:- தமிழ்நாட்டை மீண்டும் மீட்டெடுக்க மாணவர்கள் ஓர் அணியில் தமிழ்நாடு என திரள வேண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு:- மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து திருச்சியில் நடந்த ரயில் மறியல் போராட்டம்:- தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத மூதாட்டி அடிபட்டு பலி:-

திருச்சி அரசு மருத்துவ மனையில் 4-வது முறையாக மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.

கரூர் மாவட்டம் , கிருஷ்ணராய புரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 01.08.2022 அன்று சாலை விபத்தில் காயமுற்று கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்…

ரயில்வே ஆக்ட் அப்ரண்டீஸில் தேர்வான மாணவர் களுக்கு உடனே பணி நியமனம் உள்ளிட்ட 12-அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி AIOBC ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் இரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பொது செயலாளர் Dr.அப்சல் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக…

தமிழ்நாடு வீர விவேகா னந்தர் இளைஞர் பேரவை சார்பில் 7-ம் ஆண்டு கோ-பூஜை திருச்சியில் நடந்தது.

வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி உலக நன்மை வேண்டியும் சகல ஐஸ்வர்யங்களையும் நல்கும் வகையில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் ஏழாம் ஆண்டு கோ பூஜை மற்றும் புனித திர்த்த வேள்வி திருச்சி பீமநகர் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில்…

மத்திய பிஜேபி அரசை கண்டித்து திருச்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அரிசி,பால், தயிர் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து அமல்படுத்தியுள்ளது மத்திய அரசை கண்டித்து. திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகம்…

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் புகுந்து சேதத்தை…

திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர், கமிஷனர் ஆய்வு ,

திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு செய்யவும் , பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் ஒரு…

திருச்சி அரசு மருத்துவ மனையில் 3.7 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கருவிகள் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேம்பட்ட மார்பக ஊடு கதிர்,டிஜிட்டல் ஃப்ளோரோஸ் கோபி,நவீன முறை எக்ஸ்ரே கருவி உள்ளிட்ட 3.7 கோடி மதிப்பீட்டில் கருவிகளை மக்கள் பயன்பாட்டிற்காக நிர்வாக வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு திறந்து…

75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த இரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் மினி மாரத்தான்.

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள இரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் மினி மாரத்தான் மற்றும் மரம் நடு விழா இன்று காலை…

மழை வேண்டி கரகம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு:-

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க தேவையான அளவு மழை பெய்ய வேண்டி நேற்று கரகம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாட்டார்மங்கலம் பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தபடி…

திருச்சி முக்கொம்பூர் காவேரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகமாக வருவதை தொடர்ந்து, அணையிலிருந்து காவிரியில் 1.75 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் முக்கொம்பூர், கொள்ளிடம் ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது எனவும்.…

ஆடிப்பெருக்கு விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் அணி சார்பில் காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் உலக நன்மைக்காகவும், காவிரியில் நீர் வற்றாமல் இருப்பதற்காக காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி…

திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட +2 மாணவன் சடலமாக மீட்பு

திருச்சி மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் முகேஷ் குமார். இவர் மரக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் திருச்சி மேல சிந்தாமணி…

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல்கள் சர்வீஸ் – திருச்சியில் இன்று முதல் துவக்கம்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்தில் பார்சல்கள் அனுப்பப்பட்டது. இதன் மூலம் அரசு விரைவு பேருந்தில் உள்ள சுமைப்…

தியாகி தீரன் சின்னமலை 217-வது நினைவு நாள் – மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 217வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழக…

ஆடிப்பெருக்கு திருவிழா – திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் மக்கள் வெள்ளம்.

காவிரித் தாய்க்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளில் அணிந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டுவிட்டு புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம். கடந்த…

தற்போதைய செய்திகள்