Latest News

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது – திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி:- மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் – சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரன் அறிவிப்பு:- மறைந்த பாரத பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்:- தமிழ்நாட்டில் “KISNA” வைரம், தங்க நகைக் கடையின் 2வது பிரத்யேக ஷோரூமை திருச்சியில் இன்று தொடங்கியது:-
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது – திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி:- மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் – சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் குணசேகரன் அறிவிப்பு:- மறைந்த பாரத பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம்:- தமிழ்நாட்டில் “KISNA” வைரம், தங்க நகைக் கடையின் 2வது பிரத்யேக ஷோரூமை திருச்சியில் இன்று தொடங்கியது:-

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாற்று திறனாளிகள், சிறப்பு குழந்தைகள், அரசு…

திருச்சியில் கடந்த 20 வருடமாக பணிபுரிந்த 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நீக்கத்தை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி ஈ.பி.ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில் கடந்த 20 வருடமாக 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம்…

உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த காதல் ஜோடி:-

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அகிலா என்கிற அனீஸ் பாத்திமா என்பவர் அவரது காதல் கணவன் ஜமீல் அகமது என்பவருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது:-

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தொடர்ந்து வழக்கறிஞர்களின் நலன் கருதி திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து…

திருச்சியில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் குற்றச்சாட்டு:-

பொதுமக்களின் எதிர்ப்பைமீறி கோவில், மருத்துவமனை, குடியிருப்புகள் அதிகம் நிறைந்த திருச்சி வயலூர்சாலை மற்றும் உறையூர் லிங்கநகர் பகுதியில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிதாக டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர திமுக அரசு,…

முதல்வர் ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்:-

திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது பிறந்த நாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் , தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து…

பெஞ்சல் புயல் மழையால் திருச்சி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் ரத்து:-

பெஞ்சல் புயல் நவம்பர் 30ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையேயான தண்டவாளத்தில் பாலத்துக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்தது. ரயில்கள்…

“பெஞ்சல் புயல்” பாதித்த பகுதிகளுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்களை மேயர் அன்பழகன் அனுப்பி வைத்தார்:-

பெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு 150 தூய்மை பணியாளர்கள் , 5 சுகாதார ஆய்வாளர்கள்,10 தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், மழைநீர் உறிஞ்சுவதற்காக 10 ஹெச்பி மோட்டார்கள், 6100குடிநீர் பாட்டில்கள், 1350 பிஸ்கட் பாக்கெட்கள், 2850 பிரட்கள் ,…

திருச்சி ரன்மேட் மருத்துவ மனையில் பொது மருத்துவ முகாம்! இன்று நடைபெற்றது:-

திருச்சி தில்லைநகர் கோட்டை ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள ரன்மேட் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, இரத்தசோகை, வயிற்றுவலி, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, டயாலிசிஸ் நோயாளிகள், சிறுநீரக…

டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணி அமர்த்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-

மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை…

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது :-

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார் . அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 2024ல் 10ம்…

திருச்சியில் நடந்த வேலை வாய்ப்பு முகாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்பு:-

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் அன்பில்…

19 வயதில் 46 மொழிகளை சரளமாக பேசும் திறன்கொண்ட மாணவர் மஹ்மூத் அக்ரமுக்கு விருது வழங்கி கௌரவிப்பு:-

தாய்மொழியை கற்பதிலேயே பல சிரமங்கள் இருக்கும் நிலையில் இணைப்பு மொழியான ஆங்கிலத்தை கற்பது என்பது சொல்லவே வேண்டாம், அது கல்லூரி வரையிலும் மாணவர்களை ஏன் வேலைக்குச் சென்ற பிறகும் ஆங்கில புலமை மற்றும் பேச்சாற்றல் இல்லாமல் இன்றளவும் பல அவதிக்குள்ளாகி வருவதை…

திருச்சி மாநகரில் நாய்கள் தொல்லை, சாலைகளை மேம்படுத்த மேயரிடம், கவுன்சிலர்கள் கோரிக்கை:-

திருச்சி மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி காஜாமலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை…

திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா!

“ஐ மொபைல்ஸ்” என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை கிரீன் டெக்னாலஜி நிறுவனர் தினேஷ் ஜெகநாதன் கலந்து கொண்டு ஷோ…

தற்போதைய செய்திகள்