Latest News

அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார். திமுக அரசைக் கண்டித்து – அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திருச்சியில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:- மணப்பாறை பகுதியில் காங்கிரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் குழுவினர்:- இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கினார்:- திருச்சி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சியில் (18-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 485 பேர்…

எல்ஐசி பொது துறையாக நீடிக்க வேண்டும் மத்திய அரசிடம் எல்ஐசி முகவர்கள் கோரிக்கை.

அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் 2-வது கிளை மாநாடு திருச்சியில் இன்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துவக்க உரையாக மாநில செயலாளர் ராஜா சிறப்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து சிஐடியு மாநகர் மாவட்ட…

கலைஞர் ஆட்சியின்போது காவலரின் வாரிசுதாரர்களுக்கு கொடுத்து வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் – ஓய்வு பெற்ற காவல்துறையினர் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் .

ஓய்வுபெற்ற முன்னாள் காவல் துறையினர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ்…

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திருச்சி டாக்டர் குண்டாஸில் கைது.

கடந்த 13.08.2021 அன்று கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய 12 வயது மகளுக்கு டாக்டர். ரமேஷ் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரால்…

தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகளிடம் விசாரணை மேற்கொண்ட எஸ்.ஐ திடீர் மரணம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணிபுரிந்து வந்தவர் இந்திரன். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் மிகவும் இனிமையாக உற்ற நண்பனாகவும் கனிவாகவும் பழகி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பணி நேரத்தில் மிகவும் பொறுப்புடனும் அக்கரையுடனும் நடந்து அந்த…

மாணவர்களுக்கு 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை – தமிழக அரசு அறிவிப்பு.

மாணவர்கள் கல்வி உதவித்தொகையாக 2 லட்சம் ரூபாய் வரை பெற நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐடி, ஐம்‌, ஐஐஐடி, என்ஐடி மற்றும்‌…

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பிஜேபி நெசவாளர் அணி பிரிவு சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட நெசவாளர் அணி பிரிவு சார்பில் திருச்சி உறையூர் பகுதியிலுள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கு…

திருச்சி எஸ்.ஐக்கு கத்திகுத்து – போதை ஆசாமி வெறிச்செயல்.

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜூலியஸ் சாந்தகுமார் வயது(45).குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் இன்று மாலை சுண்ணாம்பு கருப்பட்டி என்ற இடத்தில் மது குடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தார் மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.…

திருச்சியில் (17-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 492 பேர்…

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் விடிவெள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாளை சமூகநீதி நாளாக இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது, இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மலைக்கோட்டை…

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர்…

தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம் – காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்.

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை யாத்ரி நிவாஸ் தோப்பில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி ஆனந்த் இவரது மனைவி நதியா இவர்களுக்கு இரண்டு ‘மகன்கள் மூத்த மகன் ஜீவா திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம்…

அதிமுக ஆட்சியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட ( professional English ) வகுப்பு ரத்து – திருச்சி சிவா எம்.பி பேட்டி.

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி காஜா மலையிலுள்ள பெரியார் ஈ.வெ.ரா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியாரின் திரு உருவ சிலைக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்…

பிஜேபி கட்சி கொடி கம்பம் வைப்பதில் மாநகராட்சி அதிகாரிகளுடன் பிஜேபியினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

இந்திய பிரதமர் மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ், 80 அடி ரோடு கார்னர் பகுதியில் பிஜேபி சார்பில் கட்சி கொடி ஏற்றுவதற்காக 20 அடி உயரத்தில் நேற்று மாலை கான்கிரீட் மூலம் கட்சியின்…

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்ன மண்டவாடி பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் மகன் ரஞ்சித் குமார் வயது 24 திருச்சி பெரிய மிளகுபாறையிலுள்ள கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரியில் MBBS UG Student (House Sourgeon) பயின்று வருகிறார். தற்போது கல்லூரி…

தற்போதைய செய்திகள்