Latest News

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்:- காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய டேக்வாண்டோ மாணவர்கள்:- மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக திருச்சியில் நடந்த கண்டன பொதுக் கூட்டம்:- திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக்கான கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்:-

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஆக்ட் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணி வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 50லட்சம் வழங்க வேண்டும் மற்றும் தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளையும்…

திருச்சியில் (18-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 267 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 489 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 3239 பேர்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அவரின் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுதான். நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். இந்நிலையில்…

சசிகலாவை கண்டித்து அதிமுக புறநகர் மா. செ பரஞ்ஜோதி தலைமையில் தீர்மானம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுகவை அபகரிக்க நினைக்கும் சசிகலாவை கண்டித்து கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

15 வயது சிறுமிக்கு மது கொடுத்து, பாலியல் தொந்தரவு அளித்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் அய்யர்கிணறு பகுதியில் வசிப்பவர் தேவதாஸ்(42) ,இவருக்கு மாலை கண் நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் 15 வயது மகளும் இவருடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம்…

முதியவரை நிர்வாணமாக படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்த மூன்று இளம் பெண்கள் கைது.

ஹரியானா மாநிலம் , யமுனா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புது ஹமிதா காலனி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். முதியவரின் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதனால் முதியவர்…

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து – தாக்கியவர் மீது காவல்துறை 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து , அடையாள போராட்டம் திருச்சி கோயினூர் சிக்னல்…

திருச்சியில் (17-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1133 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 3471 பேர்…

வரும் 20ம் தேதி முதல் மீண்டும் காந்தி மார்க்கெட் – வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்.

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக திருச்சி மையப் பகுதியில் செயல்பட்டுவரும் பழமையான காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…

திருச்சி கிராப்பட்டியில் நிவாரண பொருட்கள், அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

வாழ்வாதாரம் இழந்த ஏழை, எளிய பொதுமக்களுக்கு கலைஞர் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பின் காரணமாக…

தாயை காவு வாங்கிய கொரோனா, தனியாக விமானத்தில் வந்த 11 மாத குழந்தை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலவன் இவருக்கு 2008ல் பாரதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3-ஆண் குழந்தைகள் இதில் மூத்த மகன் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வறுமையின் காரணமாக அவருடைய மனைவியை கைக்குழந்தையுடன் துபாய்க்கு வேலைக்காக…

மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது அதிரடி நடவடிக்கை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை.

திருச்சி கிராமாலயா மற்றும் கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருட்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினர்.அந்த நிகழ்ச்சி திருச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில்…

திருச்சியில் ரேஷன் கடை, நுண் உரம் செயலாக்க மையம் திறந்து வைத்த அமைச்சர் கே என் நேரு.

திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 41வது வார்டு, கிராப்பட்டி பகுதியில் ஆரோக்கியசாமி பிள்ளை தெருவில் ,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடைக் கட்டடம் மற்றும் மாநகராட்சி பொது நிதியில் கட்டப்பட்ட புதிய நுண் உரம் செயலாக்க…

மது பாட்டில்கள் விற்ற பெண் ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’.

திருச்சி மாவட்டம், சிறுகனுார் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுமதி (50). இவரது ஜீப் டிரைவர் ஏட்டு ராஜா (40) ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த, 2,000த்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக…

உல்லாச வாழ்க்கைக்காக கஞ்சா விற்ற இளம் காதல் ஜோடி கைது.

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியில் காதல் ஜோடி ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த…

தற்போதைய செய்திகள்