Latest News

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்:- காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய டேக்வாண்டோ மாணவர்கள்:- மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக திருச்சியில் நடந்த கண்டன பொதுக் கூட்டம்:- திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக்கான கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்:-

மதுக்கடை திறப்பால், மது பிரியர்கள் மகிழ்ச்சி

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளதால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தொடர் திருட்டில் ஈடுபட்ட காவலர், பொதுமக்கள் அதிர்ச்சி.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அடுத்தடுத்து நகை மற்றும் பணங்கள் கொள்ளை போனது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால், எந்த விதமான துப்பும் கிடைக்காமல் போன நிலையில், நேற்று…

திருச்சி ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூரில் அமைந்துள்ள ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கூட்டு குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 875 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 5483 பேர்…

ஊரடங்கில் ஏழை, எளியோருக்கு உணவு அளித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று பாதிப்பைத் தொடர்ந்து வாழ்வாதார இழந்த பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர், சமூக நல அமைப்பினர் மூன்று வேளை உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரா மீட்டர் ஆட்டோ ஓட்டுநர் அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணகுமார் தலைமையில் வாழ்வாதாரத்தை…

மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருச்சி மாநகர் மாவட்டம் அரியமங்கலம் மண்டல் சார்பில் மண்டல தலைவர் குரு தலைமையில் SIT அருகில் உள்ள டாஸ்மாக் அருகிலும், அம்பிகாபுரம் அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும்,பொன்மலை அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும் மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை…

திருமணமான இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது மணிக்கும், சவிதாவுக்கும்…

ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் நேரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் திமுக வெற்றி பெற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்தார்… இதனை தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற…

ஊரடங்கில் பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மாற்றம் அமைப்பினர்.

தமிழகத்தில் கொரோணா 2 வது அலை பாதிப்பு அதிகமானதை அடுத்து தமிழக அரசு கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவித்து முழு ஊரடங்கும் சில தளர்வுகளுடன் ஊரடங்கும் தமிழகத்தில் அமல்டுத்தப்பட்டு வருகிறது இந்த ஊரடங்கு காலகட்டத்தில் (கடந்த மே மாதம் 11-05-21…

OTP மூலம் தடுப்பூசி மோசடி – ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை.

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்துதலின் மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இதற்கான பதிவுகள் http://cowin.gov.in, ஆரோக்ய சேது மற்றும் UMANG செயலி மூலம்…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 64640 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 420 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 986 பேர் குணமடைந்து வீடு…

மத்திய பிரதேசத்தில் இருந்து திருச்சிக்கு ரயில் வந்த 120 டன் ஆக்ஸிஜன்.

மத்திய பிரதேசத்தில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 6 டேங்குகளில் 120 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது.இதனையடுத்து, டேங்கர் லாரிகளில் 10 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளில் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டது.

திருச்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களை எம்பி திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியான அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இனாம்குளத்தூர், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய…

கோவில்களில் பெண்கள் அர்ச்சகராகலாம் அமைச்சர் தகவல்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும்.சென்னையில் அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை…

3-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி பாலக்கரை ரவூண்டானா அருகில்அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர்மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை நடைபெற்றது. இதில் தமிழ்…

தற்போதைய செய்திகள்