Latest News

திருச்சியில் அறிமுகமானது “ஓகே பாஸ்” சூப்பர் செயலி – துவக்க சலுகையாக ரூ.1 டாக்ஸி சேவை! பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மத்திய, மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது தமிழகத்தில் உள்ள 30000 காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- தாளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு – முக்கிய நபர்களின் விவசாய நிலத்திற்கு 24 மணி நேரமும் நீர் வழங்குவதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு:- அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார்.

GH-க்கு சோழா ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

திருச்சி இ. ஆர் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பில் உறவின் உயிர் காப்போம் என்ற தலைப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 100 யூனிட் ஆக்சிஜன் செரி யூட்டிகள், 75 யூனிட் ப்ளோ மீட்டர்,…

திருச்சியில் கொரோனாவுக்கு விஏஓ பலி

முசிறி அருகே தண்டலை புத்தூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் கொரனோ சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தண்டலை புத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சுதா .இவர் கொரோனா தடுப்பு…

கொரோனா நிதி வழங்கிய சிறைச்சாலை இலங்கை தமிழர்கள்

திருச்சி மத்திய சிறை சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இந்தோனேஷியா அங்கேரி உள்ளிட்ட 109 பேர் உள்ளனர். அதில் இலங்கைத் தமிழர்கள் 78 பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களான இவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமில்…

கலைஞர் சிலைக்கு , சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில்உள்ள அண்ணா மற்றும் கலைஞர் உருவச் சிலைகளுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் லால்குடிசட்டமன்ற உறுப்பினர்…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 59073 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 882 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 564 பேர் குணமடைந்து வீடு…

வீட்டின் ஜன்னலை உடைத்து 10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி கொள்ளை.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் நஜிமா பேகம் வயது 75 இவரது கணவர் அப்துல்மாலிக் நேவி ஆபீஸராக பணிபுரிந்து இறந்துவிட்டார்.இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். ஒரு மகன் கல்கத்தாவில் ஆர்மி…

மணமகள் காலில் விழுந்த மணமகன் வைரலாகும் புகைப்படம்.

நமது இந்திய கலாச்சாரப்படி ஒவ்வொரு திருமணங்களின் போதும் பல விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதன் படி, மணமகனின் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் வாங்குவது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு வழக்கமாகும். பொதுவாக இது போன்ற வழக்கங்கள் இந்து மத…

முன்னாள் எம்எல்ஏ பெயரை நீக்கிய இன்னால் எம்எல்ஏ.

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல பணிகளை செய்கிறார்கள். இதன் மூலம் பல இடங்களில்…

மனைவியை கொன்று நாடகமாடிய போலீஸ் கணவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவரது மனைவி ராஜலட்சுமி இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் ரமேஷ் குடும்பத்தினருடன் ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் ரமேஷின் மனைவி…

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில், திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை பகுதி, 10வது வார்டு, பாறையடி தெருவில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான…

சிஏஏ குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமி அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சிஏஏ , என்ஐஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் ஷாஹின்பாத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர் கொரோனோ தொற்று நோயின் பாதிப்பின் காரணமாக அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய…

கொரோனாவுக்கு பெற்றோர், பாட்டியையும் இழந்து தவிக்கும் சிறுவர்கள்.

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் வயது(45). மருந்து கடை நடத்திவருகிறார். இவரது மனைவி ஜெயந்தி வயது (40). இவர்களுடைய மகன் விபின் வயது (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் சாமுவேல் வயது (8) 3-ம் வகுப்பு…

ஆன்லைன் காதலியை பார்க்க சென்ற வாலிபர் விடுதலை.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரசாந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தனது ஆன்லைன் காதலியை பார்க்கும் ஆசையில் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு…

இடுப்பில் பதுக்கி வைக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய், போலீசார் பறிமுதல்.

சென்னை ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவர் தனது இடுப்பில் 28 லட்ச ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், அவரை சோதனை செய்து அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக்…

பார்வையற்றவர்களுக்கு உணவளித்த காவலர்களின் மனிதநேயம்

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை அவர்கள், மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் ஆனந்தன் தலைமையில்

தற்போதைய செய்திகள்