தமிழகம் முழுவதும் வருகிற மே 23ம் தேதி லாரிகளை இயக்காமல் தொடர் காத்திருப்பு போராட்டம் – தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு:-
தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி ராக்போர்ட் ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் இராசாமணி…
எம்.ஜி.ஆருக்கு பெண்கள் வாக்களித்தது போல் நம்முடைய முதல்வருக்கும் வாக்களிப்பார்கள் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு:-
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மத்திய,வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் இன்று நடைபெற்றது.…
பாகிஸ்தான் மீது உடனடியாக போர் நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிக் ராஜா தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு…
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-
தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ஆர் சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் பெரியசாமி வரவேற்புரை…
திருச்சி ஆழ்வார் தோப்பு சமூக நல கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்:-
திருச்சி மாவட்டம் ஆழ்வார் தோப்பு சமூக நல கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி ஆழ்வார்தோப்பு போலீஸ் பூத் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆழ்வார் தோப்பு சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகம்மது அப்பாஸ் தலைமையில்…
காவேரி அய்யாறு இணைப்பு திட்டம் தொடர்பாக திருச்சிக்கு வருகை தரும் முதல்வரை சந்திக்க போவதாக விவசாயிகள் அறிவிப்பு:-
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அருள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அந்த…
காந்தி மார்க்கெட் விவகாரம் குறித்து கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் வியாபாரிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்:-
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் வருகிற 8 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அந்த வகையில்…
முதல்வரின் 72-வது பிறந்த நாள் விழா – திருச்சி திமுக சார்பில் நடந்த பெண்கள் கபாடி போட்டியை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர வர்த்தக அணி மற்றும் மகளிர் அணி சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்…
திருச்சியில் நடந்த அதிமுக மே தின பொதுக் கூட்டத்தில் அரசு மருத்துவ மனையின் அவல நிலையை புரட்சித்தலைவி பேரவை துணை செயலாளர் அரவிந்தன் சுட்டிக் காட்டி பேசினார்:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே-தின பொதுக்கூட்டம் கீழப்புதூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த மே தின…
திருச்சி அருள்மிகு ஸ்ரீ எல்லை முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது:-
திருச்சி மாவட்டம் தெற்கு தாராநல்லூர் கிராமம் தோப்புத் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ எல்லை முத்துமாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ சந்தன கருப்பு, ஸ்ரீ ஒண்டி கருப்பு, ஸ்ரீ மதுரை வீரன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு…
ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை சார்பில் ‘வாய்வழி புற்றுநோய் பாதுகாப்பு’ குறித்த திட்டத்தை புற்றுநோயியல் தலைவர் டாக்டர். அருண் சேஷாச்சலம் தொடங்கி வைத்தார்:-
ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை, மெர்க் ஸ்பெஷாலிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து “வாய்வழி புற்றுநோய் பாதுகாப்புக்கான இரண்டு நிமிட நடவடிக்கை” பிரச்சாரத்தை #ActAgainstOralCancer என்ற ஹேஷ்டேக்குடன் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் குறிப்பில் தொடங்கியுள்ளது. புற்றுநோயியல் தலைவர் டாக்டர்.…
திருச்சி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்:-
திருச்சி புத்தூர் குழுமி அம்மன் தெரு என்கிற கல்நாயக்கன் தெரு பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று உலக நன்மைக்காகவும்,…
திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி ஆண்டாள் ராம்குமார், திரு.மு.மதிவாணன் , திருமதி. துர்கா தேவி, திருமதி.…
டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற செல்ல பிராணிகளின் அணிவகுப்பை கண்டு ரசித்த பொதுமக்கள்:-.
திருச்சியில் டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான முதலாவது நாய்கள் கண்காட்சி இன்று காஜாமலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 வகைகளை சார்ந்த 154 நாய்கள் கலந்துகொண்டன.…
திருச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்காத மாநகராட்சியை கண்டித்து அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:- .
அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும் மக்களுக்கு முறையான சுத்தமான குடிநீர் வழங்காமல் தரமற்ற குடிநீரை விநியோகித்து மக்களை கொல்வதை தடுத்திட வேண்டும், வார்டுகள்தோறும் தரமற்ற…